Ponska ithula samaikkaravanga paavama saapidaravanga paavama??Karandi namakku innoru Kai..
Ponska ithula samaikkaravanga paavama saapidaravanga paavama??Karandi namakku innoru Kai..
சாப்பிடுறவங்க தான்..பாவம் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி டா..Ponska ithula samaikkaravanga paavama saapidaravanga paavama??
இதை நான் வழிமொழிகிறேன் ..Fathi unga pathivugal miga arumaiyaaka irukkirathu. Viraivil intha blogil ungal padaippukalai ethirpaarkiren.wish u all success.
தண்ணீர் ஊற்றினால் வாடிய செடியும் மீண்டெழுந்துவிடும் அல்லவா, பாத்தி...வாடிய செடிதனில்
சுடுநீர் கொட்டியதே..
நிழலாய் இருந்த
உறவும் மயங்கி போக..
வரமாய் வந்தவனை
வேதனையிலும் காக்க..
தன்னை காக்க
மறந்ததே...
பாலைவனமாய் போன
நாட்களிலும் கொடிதாய்
போனதால்..
முட்கள் கூடி போனதோ..
கற்றையாய் பணமிருந்தும்
ஒற்றையாய் நிற்கும் போது
ஏற்படும் அச்சமும்
தனிமையும்
சொல்லில் அடங்காது..
தன்னை பாதுகாக்கவும்
ஒருவர் வருவது...
தண்ணீரை கண்ட
வாடிய செடியின் நிலை அன்றோ..
Thanks for ur wishes dear..Fathi unga pathivugal miga arumaiyaaka irukkirathu. Viraivil intha blogil ungal padaippukalai ethirpaarkiren.wish u all success.
தண்ணீர் ஊற்றினால் வாடிய செடியும் மீண்டெழுந்துவிடும் அல்லவா, பாத்தி...
நன்று பாத்திமா. .... கவிதை மிக நன்று...[/QUOTE
Thanks gold..
Awesome meeraவாராமல் போனாய்
இரு திங்கள்
காணாமல் போனாய்
பூ பூக்கும் நந்தவனத்தில்
என் கண் பூ பூத்தது
உன்னை காண காத்தது
இத்துணை நாள்
இத்துணை வேண்டாமென
எத்துணை நினைத்தாலும்
அத்தனை மீறி
வந்தாய் இங்கே
காத்தாய் என்னை
மீட்டாயோ வாழ்வை
மயக்கம் கொண்டவளையும்
உன்னிடம்
தயக்கம் கொண்டவளையும்
சூடு கண்ட பூனையாய் நின்ற என்னை
ஒரு கணத்தில் மாற்றி
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
உன் பேச்சுக்கு ஆடும்
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
மாறவில்லை நான்
மாற்றிவிட்டேன் உன்னை
தாண்டவில்லை நான்
தாண்டவைத்தேன் உன்னை
வந்துவிட்டாய் நீ
தருவேனோ என்னை
அது ரொம்ப முக்கியம்அப்ப..அப்ப சுந்தரிய site அடிக்கனும்...
இல்லையா..பின்னஅது ரொம்ப முக்கியம்