E11 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பூவா தலையா போட்டு பார்த்தால்
பூவொன்னு விழுந்தது தலையிலே
காயா பழமா கேட்டுப் பார்த்தால்
காயொன்னு கனிஞ்சது கனவி

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஓ.. நெனப்புக்கு அளவில்லே
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
ஹோ.. கனவுக்கு விலயில்லே
என் மனதில் பாய் மரங்கள் விரியும்
இந்த கப்பல் எந்த திசை அடையும்
என் இதயம் மும்மடங்கு துடிக்கும்
உன் மனதின் பாரம் எண்ணி கரக்கும்
வினா கேட்டேன் விடை வருமே தா

Movie song..
Superb song, Fathima dear
 

banumathi jayaraman

Well-Known Member
அன்று அவசியமில்லாத அவசரம்..​
அவளை தாக்கியதோ பல சொற்கள்
தன்னை தாக்கியதோ
நெரிஞ்சி முள்ளாய் குற்ற உணர்வு..

இன்று அவசியமான அவசரம்..
இரண்டு மாதமாய் என்னை
தேடிய அவள் விழி..
என் வேலையை மறுத்து
அவளை சேரும் வழி..

ஆர்வமாய் காண வரும் முன்...
ஆதுரமாய் காண வேண்டிய நிலை..
அவளுடைய மன வேதனைக்கு
காரணமானவன் தான்...
அவளது உடல் வேதனையில்
துணை நிற்கிறேன்..

இது எங்களுக்கான நேரமெனில்..
இதயம் இனைய காத்திருக்கிறேன்..

அருமை, அருமை, வெகு அருமை,
பாத்திமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
L.K.G.பையன் :-என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?
ஆசிரியை :- ஆமாம்|

L.K.G.பையன் :- அப்ப, என் அப்பா அம்மாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில் பேசாச்சொல்லட்டுமா?
ஆசிரியை :- டேய், மூட்டாள், உன் மனசுல என்னநினைச்சிககிட்டிருக்க?

L.K.G.பையன் :- ஹையோ, நான் டியூஷனுக்கு வர்றதைப்பற்றி சொன்னேன்.{கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும் நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா }
ஹா ஹா ஹா
 

malar02

Well-Known Member
We can't vimala blame as a whole. All the problems only starts from durai's father. In our country marriage is a kind of bonding and proposal between two families ,love marriages exceptions. If chandran is interested in Sundari's marriage with his son he has to explain his desire to his son and wife and also should respect their feelings. Atleast he should have convinced them. If Kannan has good terms with his wife vimala's attitude towards Sundari may be different. Sundari' character is a matured one so she may pardon and accept her aunt.
கண்டிப்பாக முதல் குற்றம் மன்னிக்க முடியாத குற்றம் சந்திரனுடையதுதான் விமலாதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று சொல்லவில்லை ஆனால் ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு ஒரு பெண்ணையும் பெற்று எடுத்து கலயாணத்திற்கு பார்க்கும் வயதில் வைத்து கொண்டு தன் பிள்ளையின் சுயநலத்திற்க்காவும் தன் வாழ்க்கையில் கிடைக்காத அதிகாரத்தை வீட்டுக்கு வாழ்வந்த தாய் அற்ற சிறு பெண்ணின் மேல் காடடலாம் என்பது சரியா பெண்மைக்கு அழகா சுந்தரியின் பார்வையில் பாருங்கள் பா கமெண்டை சுந்தரிக்காக சொல்லப்பட்ட்து

 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pudhu ponnu ellaam amma veetla thaan..
Maamiyar veetla next day charge eduthukkanum..
சரியாக சொன்ன பாத்திமா..
சில சடங்குகள் இருக்கே..
சமையல் கூட முதல் நாளே பண்ணனும் என்று (திருச்செந்தூர் பக்கம்)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top