E12 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
முதல்..:)
தன்னம்பிக்கை சுந்தரி ..
கேள்விகளால் திணறடிக்க..
தளராத பதில்கள் ..
சுந்தரியின் துரையாக
முழுமையாக..
தயங்கும் சுந்தரியை .
சமாளிப்பான்..நல்ல துணையாக ..
இன்று வேலைக்காரனாக..
ரசிக்கும் கண்ணன்...
அழகு...
அருமை sakothree
 

murugesanlaxmi

Well-Known Member
:)

அழகான அப்டேட்மச்சி..... :);):D

தீயினால் சுட்ட வடு ஆறிடலாம்.....
நாவினால் சுட்ட வடு ஆறிடுமா.....
அன்பென்னும் மயிலிறகால்
அழகாக வருடி விட்டாய்......
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்....
முன்னம் செய்த செயலினால்.....
நான் என்பது யாரென்று
உணர்ந்து கொண்டான் கண்ணன்.....
நீ என்பது யாதென்று
அவள் உணரும் வேளையில்.....
நீயும், நானும், நாமாகிடாதோ......
அருமை சகோதரி
 

MythiliManivannan

Well-Known Member
கிடைத்த வாய்ப்பில் கண்ணன் தன் உணர்வுகளை சுந்தரியிடம் அழகாக எடுத்துரைத்துவிட்டான். சுந்தரியின் முடிவு மாறுமா?
 

banumathi jayaraman

Well-Known Member
:)

அழகான அப்டேட்மச்சி..... :);):D

தீயினால் சுட்ட வடு ஆறிடலாம்.....
நாவினால் சுட்ட வடு ஆறிடுமா.....
அன்பென்னும் மயிலிறகால்
அழகாக வருடி விட்டாய்......
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்....
முன்னம் செய்த செயலினால்.....
நான் என்பது யாரென்று
உணர்ந்து கொண்டான் கண்ணன்.....
நீ என்பது யாதென்று
அவள் உணரும் வேளையில்.....
நீயும், நானும், நாமாகிடாதோ......
அருமை, வெகு அருமை, லதா பைஜூ டியர்
 

murugesanlaxmi

Well-Known Member
கிடைத்த வாய்ப்பில் கண்ணன் தன் உணர்வுகளை சுந்தரியிடம் அழகாக எடுத்துரைத்துவிட்டான். சுந்தரியின் முடிவு மாறுமா?
கண்டிப்பாக மாறும், மாறனும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top