E12 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
முதல்..:)
தன்னம்பிக்கை சுந்தரி ..
கேள்விகளால் திணறடிக்க..
தளராத பதில்கள் ..
சுந்தரியின் துரையாக
முழுமையாக..
தயங்கும் சுந்தரியை .
சமாளிப்பான்..நல்ல துணையாக ..
இன்று வேலைக்காரனாக..
ரசிக்கும் கண்ணன்...
அழகு...
Wow super
kanamma
 

Manimegalai

Well-Known Member
ஹாய் சிஸ்,:)
அழகான பதிவு...
சூப்பரா இருந்தது...
கண்ணன் உண்மை பேசுவது அழகா இருந்தது...
சந்தரியை கவனித்து கொள்வதும் அருமை...
மரு பிடிச்சிருக்கா இப்ப;) சுந்தரி இப்ப பிடிக்கும்
என்று கண்ணன் சொன்ன காரணங்கள் உண்மையாக இருந்தது...
கணவனா ஏத்துக்க சில காலங்கள் பிடிக்கலாம்.
ஆனால் சுந்தரிக்கு பிடிச்சு இருக்கு....எங்க மறுபடியும் போய்டுவாங்களோ என்ற பயம்
ஏற்றுக்கொள்ள முடியலை...
சூப்பர் பதிவு
நன்றி..
 

fathima.ar

Well-Known Member
Reallah epdi comment panrathunu therila..
Sooper epi... Entha oruvishayathayum sari pannanum nu poi sollaama nermaya Ella unmayum pesuna Kannan azhagu..

Meendum oru niragarippai onnume illanu kamikka mudiyaathu nu solra sundhari sooper..

Un kaala odachiruven mariyathaya avarodave iru .nu solra sintha..real caring.
 

Manimegalai

Well-Known Member
:)

அழகான அப்டேட்மச்சி..... :);):D

தீயினால் சுட்ட வடு ஆறிடலாம்.....
நாவினால் சுட்ட வடு ஆறிடுமா.....
அன்பென்னும் மயிலிறகால்
அழகாக வருடி விட்டாய்......
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்....
முன்னம் செய்த செயலினால்.....
நான் என்பது யாரென்று
உணர்ந்து கொண்டான் கண்ணன்.....
நீ என்பது யாதென்று
அவள் உணரும் வேளையில்.....
நீயும், நானும், நாமாகிடாதோ......
சூப்பர் சிஸ்.
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்.
ரொம்ப அழகு.
 

banumathi jayaraman

Well-Known Member
VERY VERY NICE AND EXCELLENT UD, மல்லி டியர்
ஹா, ஹா, விசுவநாதன் வேலை வேண்டும்-ங்கற மாதிரி
சுந்தரி வேலை வேண்டும்மா, இந்த துரைக்கண்ணன்
டியருக்கு
ஆனால் அதெல்லாம் கொடுக்க முடியாது=ன்னு சொல்லக்கூடாது சுந்தரி டியர்
1௦௦௦, இருந்தாலும் கண்ணன் டியர் உன்னோட
கணவர்தானே
ஹா, ஹா, கணவனும், மனைவியும், பேசிக்கொள்வது
மிகவும் நன்றாக இருக்கு, மல்லி செல்லம்
நம்ம துரைக்கண்ணன் டியரை, துரத்துவதிலேயே
குறியா இருக்காதே, சுந்தரி செல்லம்
இன்னொரு ஏமாற்றம், தாங்க முடியாது தான்
ஆனால், நம்ம துரை டியர், உண்மையைத்தான்
சொல்லுறான்னு ஒரு முறை நினைச்சுப்பாரு, சுந்தரி டியர்
மனதிற்கு இதம் மட்டும் போதாது
வாழ்க்கை பூராவும் ஒருவன் வேண்டும், சுந்தரி செல்லம்
அந்த ஒருவன் ஏன் நம்ம துரைக்கண்ணன் டியராக
இருக்கக்கூடாது, சுந்தரி டியர்?
யோசி, சுந்தரி செல்லம், உனக்கு நிறைய நேரம்
இருக்கு, ஆசை தீர, நல்லா யோசி,
பின்பு, நல்ல முடிவா எடும்மா, சுந்தரி செல்லம்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY,
மல்லி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top