Ansadoss
Well-Known Member
இனிய இரவு வணக்கம்! ராணிமாGood nght ,Annu
இனிய இரவு வணக்கம்! ராணிமாGood nght ,Annu
அருமை sakothreeமுதல்..
தன்னம்பிக்கை சுந்தரி ..
கேள்விகளால் திணறடிக்க..
தளராத பதில்கள் ..
சுந்தரியின் துரையாக
முழுமையாக..
தயங்கும் சுந்தரியை .
சமாளிப்பான்..நல்ல துணையாக ..
இன்று வேலைக்காரனாக..
ரசிக்கும் கண்ணன்...
அழகு...
அருமை சகோதரி
அழகான அப்டேட்மச்சி.....
தீயினால் சுட்ட வடு ஆறிடலாம்.....
நாவினால் சுட்ட வடு ஆறிடுமா.....
அன்பென்னும் மயிலிறகால்
அழகாக வருடி விட்டாய்......
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்....
முன்னம் செய்த செயலினால்.....
நான் என்பது யாரென்று
உணர்ந்து கொண்டான் கண்ணன்.....
நீ என்பது யாதென்று
அவள் உணரும் வேளையில்.....
நீயும், நானும், நாமாகிடாதோ......
சூப்பர் சகோதரிஎன்ன நான் கேட்பேன் தெரியாதா..
இருந்துமே என் மனம் புரியாதா..
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா .
நன்றி சகோ...அருமை sakothree
அருமை, வெகு அருமை, லதா பைஜூ டியர்
அழகான அப்டேட்மச்சி.....
தீயினால் சுட்ட வடு ஆறிடலாம்.....
நாவினால் சுட்ட வடு ஆறிடுமா.....
அன்பென்னும் மயிலிறகால்
அழகாக வருடி விட்டாய்......
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்....
முன்னம் செய்த செயலினால்.....
நான் என்பது யாரென்று
உணர்ந்து கொண்டான் கண்ணன்.....
நீ என்பது யாதென்று
அவள் உணரும் வேளையில்.....
நீயும், நானும், நாமாகிடாதோ......
கண்டிப்பாக மாறும், மாறனும்கிடைத்த வாய்ப்பில் கண்ணன் தன் உணர்வுகளை சுந்தரியிடம் அழகாக எடுத்துரைத்துவிட்டான். சுந்தரியின் முடிவு மாறுமா?
இன்னப்பா,வாசகர்கள் போட்டி எழுத்தாளரும் கலத்தில் குதித்து விட்டார்கள்,நமக்கு முன்பே அவர்கள்.