Joher
Well-Known Member
மனோ ரம்யா நாவல் ..நித்தமும் உன் நினைவில் ..
thank you so much........... me too read novels but forgot the names............
மனோ ரம்யா நாவல் ..நித்தமும் உன் நினைவில் ..
அதுவும் கரெக்ட் தான்.Site problem illa...
Malli epi pottavudan reaction is like..
"Kaanja maadu....
Orey paichal thaan..
Apram enga like potta one minute..
Smiley potta one minute..
Epi click panni..
Page display aaga five mins..
எப்படி பா இப்படி நினைவு வச்சிருக்கீங்க... Great thaan...மனோ ரம்யா நாவல் ..நித்தமும் உன் நினைவில் ..
hi friend MM
இந்த கதை எனக்கு பிடிக்கும்...பெயர் லிஸ்டில் எடுத்தேன்..எப்படி பா இப்படி நினைவு வச்சிருக்கீங்க... Great thaan...
Kannan வீட்டுக்கு போய் dress எடுத்துட்டு சுந்தரியின் வீட்டுக்கு வரப்போறானோ
வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..
துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..
ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
இறந்து விட்டான் ன்னு எல்லோரும் நினைத்திருக்க,இந்த கதை எனக்கு பிடிக்கும்...பெயர் லிஸ்டில் எடுத்தேன்..
கேட்லாக் பண்ணி வச்சு இருக்கிறேனே ..என் புத்தகங்களை ...