E9 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
நான் ரசித்த கமெண்ட்ஸ்:-
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள்.
ஒவ்வொரு பொண்ணின் வெற்றிக்கு பின்னால் இரு ஆண் இருப்பார்{அப்பா,கணவன்}
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
விடையளிக்க முடியா கேள்விகள்..
விடை அறியா தோல்விகள்..
அப்பொழுதும் உனக்கில்லை
இப்பொழுதும் உனக்கில்லை..

நீங்கியே சென்றாய்..
.விரும்பியா வந்தாய்..

குற்றமோ உன்னது..
தாக்கி எனை சென்றது..

மீண்டு வந்தேன்..
நீயும் வந்தாய்..

எனக்காக அல்லவே..
எனையும் மீறி..
ஏக்கம் கொள்கிறேன்..

Super da Fathi arumai...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சுந்தரி எது செய்தாலும் அதில் மறுத்து பேச முடியாத ஒரு உண்மை இருக்கிறது...
உடை உடுத்துவதிலிருந்து அவன்
உடன் நிற்பது வரை...
மிக தெளிவானவள்...

ரொம்ப சரியா சொன்னீங்க சிஸ்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் முதல் இடம் பிடுச்சிட்டு பல்லை 'ஈ' என...
அதற்கு ஊ என நான் விசில் அடிக்க

உடனே பொன்ஸ் ஐ என சந்தோஷப்பட



மீரா நீங்கள் தான் முதலா என U என


இல்லை நாம் அனைவருமே முதல் என்று பொன்ஸ் We.. (V) என்று கூறியுள்ளார்..
மல்லி பேன்ஸ் டா...

என்ன ஒரு ஆராய்ச்சி!!! முதுகலை பட்டமே வழங்கலாம் சிஸ்!!! :);)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அபியும் அப்பாவும்
ஆசையும் அதை அடக்கும் அறிவும்
இன்பமும் அதை மறைக்கும் மனமும்
ஈட்டமாய் தோட்டமும்
உள்ளமும் அதிலுள்ள துன்பமும்
ஊரும் அதன் புறமும்
எண்ணமும் அதன் நிராகரிப்பும்
ஏனைய வற்றிலுள்ள பற்றும்
ஐயமும் விட்டு செல்வான் என்ற ஐயமும்
ஒழுங்கும் அதிலுள்ள பாங்கும்
ஓர்மையும் மன ஓர்மையும்
இவற்றுக்கு
ஔவ்டதமாய் மகனும்
இருக்க
இந்த உயிர்
மெய்யை சேர
மெய்யும் தெளிய வேண்டும்
உயிருடன் இணைய
மெய்யும் தெளிய
உயிர் மெய் ஆனது நீ

மீரு டியர்... சூப்பர்டா... அகர வரிசையில் அழகாய் சொல்லிவிட்டாய்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top