E9 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹாய் சிஸ்..:)
நல்ல பதிவு....சுந்தரி கண்ணன்கிட்ட பேசிட்டாங்க... அதுவும் மனதில் உள்ளதை
மிக நன்று.... கண்ணன் சார்க்கு விவசாயம் பிடிக்குமா அப்ப ....ரொம்ப நல்லது...
இருவரும் சீக்கிரம் பேசி ஒன்றாக இணைய வேண்டும்...அதுதான் அபிக்கு சந்தோசம்...
நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்று நினைப்பதை விட்டு இருவரும் இறங்கி வருவதே மிக சிறப்பாக இருக்கு...
ஒரு குடும்பம் பிரிந்து மீண்டும் இணைவது மகிழ்ச்சியே...:)
நன்றி:)
 

fathima.ar

Well-Known Member
விடையளிக்க முடியா கேள்விகள்..
விடை அறியா தோல்விகள்..
அப்பொழுதும் உனக்கில்லை
இப்பொழுதும் உனக்கில்லை..

நீங்கியே சென்றாய்..
.விரும்பியா வந்தாய்..

குற்றமோ உன்னது..
தாக்கி எனை சென்றது..

மீண்டு வந்தேன்..
நீயும் வந்தாய்..

எனக்காக அல்லவே..
எனையும் மீறி..
ஏக்கம் கொள்கிறேன்..
 
S

semao

Guest
சுந்தரி எது செய்தாலும் அதில் மறுத்து பேச முடியாத ஒரு உண்மை இருக்கிறது...
உடை உடுத்துவதிலிருந்து அவன்
உடன் நிற்பது வரை...
மிக தெளிவானவள்...
ஆம்
 

banumathi jayaraman

Well-Known Member
Very Superb ud, Malli dear
எப்படி பா கட்டிய கணவனிடம், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், இருக்க முடியும், மல்லி செல்லம்
தன்னைத்தானே அடக்கிக்கொள்ள நம்ம சுந்தரி டியர்
படும் பாடு, எனக்கு அழுகையை வர வைத்துவிட்டது,
மல்லி டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Very Superb ud, Malli dear
எப்படி பா கட்டிய கணவனிடம், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், இருக்க முடியும், மல்லி செல்லம்
தன்னைத்தானே அடக்கிக்கொள்ள நம்ம சுந்தரி டியர்
படும் பாடு, எனக்கு அழுகையை வர வைத்துவிட்டது,
மல்லி டியர்
எனக்கும் அவங்க பேசிக்கிட்ட சந்தோசம் கூட போயிடுச்சு...
கனமாக இருந்துச்சு...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சுந்தரி எது செய்தாலும் அதில் மறுத்து பேச முடியாத ஒரு உண்மை இருக்கிறது...
உடை உடுத்துவதிலிருந்து அவன்
உடன் நிற்பது வரை...
மிக தெளிவானவள்...
இரண்டு பேரும் தெளிவாக இருந்தால்..நல்லதில்லையே..
தேங்காய் உரிப்பானோ...
 

arasichelvan

Well-Known Member
HI malli sis
சுந்தரி உணர்வுகளை அழகா சொல்லி இருக்கீங்க...
பெண் மனம் பலதையும் ஆராயும்... முரண்பாடு மூட்டை..
சுந்தரி அந்த நிலைல இருக்கா .... Point point ah pesuringale ji
அடடா துரை கண்ணா ... ஏன்டா பிடிச்சத விட்டுடு .. இப்போ ஆசைபடுற..
பிடிக்காமா செய்துட்டு அப்புறம் பிடிகுதுனா....Manufacturing defect;)... பட்டு தான் திருதுனும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பசுவின் பிரசவம்...
அவர்கள் வாழ்வில் ஒரு திருப்பம் நிச்சயம்...
மனைவி வேதனை தெரியும்...அப்புறம் ஒரு வினாடி கூட யோசிக்க மாட்டான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top