பொண்ணு கொடுத்த வீடுன்னா அந்த மூதேவிங்க என்ன பேசினாலும் கேட்டுக் கொள்ள முடியாது
இத்தனை நாளாய் நல்லவன் போல நடித்து ஏமாற்றிய புருஷன் கூட நித்யா என்ன வாழ்ந்து கிழித்தாள்?
குழந்தைகளுக்காகத்தான் நித்யா பொறுத்து போகிறாள்
சுயநலப் பேய் சத்யாவெல்லாம் புருஷன் கூட நல்லாவே பிழைத்துக் கொள்ளுவாள்
நீ கவலைப்படாமல் தைரியமா இவளுகளை ஒரு கை பாரு, வாசன்