naveensri
Well-Known Member
வீட்டுகாரனுக்கு சமச்சு போடத் தான் சமைக்க கத்துக்குறாளோ nu நினைச்சா...
இவளுக்கு இவ செஞ்ச சாப்பாடு இரங்கல.... ஜதி உனக்கு நல்ல நேரம் வந்தாலும்..
அத தள்ளி நிக்க வைக்குறே....
உன் ஞாபகம் தான் எனக்கு ரெண்டு வருஷமானு
சொல்லி முடிக்கமா நிட்டிகிட்டே போக பிளான் பண்றீயே....
இப்போ கடன் அடைச்சு பாரு அவன் உன் மண்டைய உடைப்பான்.....
ஏம்பா மருது அதான் உன் வயிறு வாடாம பொங்கி வைக்குறாலே இதுக்காக கொஞ்சம் விட்டுக் கொடுத்து நீ பேசினா என்ன?
இவளுக்கு இவ செஞ்ச சாப்பாடு இரங்கல.... ஜதி உனக்கு நல்ல நேரம் வந்தாலும்..
அத தள்ளி நிக்க வைக்குறே....
உன் ஞாபகம் தான் எனக்கு ரெண்டு வருஷமானு
சொல்லி முடிக்கமா நிட்டிகிட்டே போக பிளான் பண்றீயே....
இப்போ கடன் அடைச்சு பாரு அவன் உன் மண்டைய உடைப்பான்.....
ஏம்பா மருது அதான் உன் வயிறு வாடாம பொங்கி வைக்குறாலே இதுக்காக கொஞ்சம் விட்டுக் கொடுத்து நீ பேசினா என்ன?
Last edited: