Neengaatha Reengaram 15

Advertisement

malar02

Well-Known Member
ஊர் பஞ்சாயத்து பண்ணுபவனுக்கு
தன் வீட்டு பஞ்சாயத்தை முடிக்க தெரியவில்லை....
ஊருக்குத் தான் உபதேசம்...தனக்கு இல்லை போல ....:rolleyes:
நடப்பு பிரச்சனையைகளைப்பற்றி சொல்ல வேண்டியது எல்லாம்
சொல்லியாச்சு.....இந்த எபி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை...:censored:
புதிதாக என்ன பிரச்சனை வரப்போகுதோ
பிறகுதான் கமெண்ட்ஸ் பேக்டரி
வேலை செய்ய ஆரம்பிக்கும்,.....;):p


“ வானம் தொடதா மேகங்கள்....”
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்....” செய்து
“ நெஞ்சுக்குள் பெய்யும் மாமழை...”
ஆக மாறும் weather report க்கு வெயிட்டீங்....


:giggle::giggle::giggle:
நல்லா சொன்னீங்க என்னத்த சொல்லறது புதுசா
ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி, கழுநீர்ப் பானையில் விழுமாம் .துள்ளி
 

Seethavelu

Well-Known Member
Night செமையா இருக்கும் போல......

Gift குடுப்பாளோ இல்லையோ காசை குடுத்து கேள்வியும் கேட்டு நல்லா வாங்கிக்கொள்வாள் போல......

இந்த தடவை திருப்பதிக்கு வண்டியை விடுடா மருது......
திருப்பம் வருதா பார்க்கலாம்......
:LOL::LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top