Neengaatha Reengaaram 11 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
happaa மருது life கஷ்டங்களை மட்டுமே சுமந்து இருக்கிறது.
ஜெயந்தி புரிந்து கொண்டால்காதோலோடு வாழலாம்.
படிக்கிறது சம்பாரிக்கத்தானே! சூப்பர் பன்ச்
 

Manimegalai

Well-Known Member
பேசியிருந்தால் முழு மனதோடு ஒப்பியிருக்கமாட்டாள் என்று வருதே.......
இப்போ shock மேல shock வருது........ என்ன பண்ணபோகிறாளோ.........

அவனோ முகத்தை படிப்பவன்........ வாய் வார்த்தை வேணாம்........
அது தவறு தான
எல்லாம் தெரிஞ்சிகிட்டு
பிடிக்கலைனா
பிடிக்கல
இதுதான் நேர்மையான முடிவு..
எதுவும் வேணாம் காதை மூடிக்கிட்டு...
இனி எல்லாம் தெரிஞ்ச பிறகு
பிடித்தம் வருமா???
மஞ்சள்கயிறு மேஜிக் நம்பிக்கையோ....
என்னமோ ஒன்னும் புரியல.
 

தரணி

Well-Known Member
ஜானினு சொல்லு இதுக்கே இப்படி சொல்லுற மருது ..... இப்போ தான் அவனோட நிலையில் இருந்து ஒன்னு ஒண்ணா யோசிக்கிற..... நீ கேக்குற விஷயம் ஒன்னு ஒன்னும் அதிர்ச்சி தர விஷயம் தான் ஆனா அந்த ஷாக்ல நீ struct ஆகிட்டா மருது ஹுர்ட் ஆகிடுவான் கொஞ்சம் அதையும் கவனி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top