Neengaatha Reengaaram 11 1

Advertisement

Joher

Well-Known Member
அது தவறு தான
எல்லாம் தெரிஞ்சிகிட்டு
பிடிக்கலைனா
பிடிக்கல
இதுதான் நேர்மையான முடிவு..
எதுவும் வேணாம் காதை மூடிக்கிட்டு...
இனி எல்லாம் தெரிஞ்ச பிறகு
பிடித்தம் வருமா???
மஞ்சள்கயிறு மேஜிக் நம்பிக்கையோ....
என்னமோ ஒன்னும் புரியல.

யதார்த்தம் அவங்க நிலைமையில் no சொல்லமுடியாது அவங்களால......
பொண்ணு பிடிக்களினு சொன்னா அது வேற.......
அவளுக்கும் வேறு வழியில்லை.......... அலசி ஆராய்ந்து ஓகே சொல்லுறா........
கடன் கொடுத்துடனும்......... நன்றி போய்விடும்.........

கடன் கொடுத்தால் நன்றி போய்டுமா?????அதுவும் கணவன் மனைவி உறவில்.....

அவன் முன்னாடி உனக்காக தான் உதவி செய்தேன்னு சொன்ன பிறகும் ஓகே சொல்றா.......
அதில் hurt ஆனாலும் இப்போ ஜெயந்தி பண்ணுறது அவனையும் hurt பண்ணுற மாதிரி......

மஞ்சள் கயிறோ என்னமோ....... முன்னாடியே மல்லி சொல்லிருக்காங்க தாலி ஏறிய சில நொடிகளில் வந்துடும்னு........ அது தான் யதார்த்தம்.........

பெர்லின் விஷயம் சொன்னால் மருதுக்கு கோபமா depressionனா ....... என்ன வரும்னு தெரியல......
 

Joher

Well-Known Member
மகிழ்ச்சியான
நெகிழ்ச்சியான பதிவு
:oops:மகிழ்ச்சியா
ஆர்த்தி அவுங்களே சுத்திக்கும் போது உனக்கு நான் எனக்கு நீ ன்னு ஃபீலாகலையா

:D:D:D feel பண்ணுறியா நீயி.......

மணி......
Fathi கதையை கதையா மட்டும் படிக்கிற பொண்ணு........ so மகிழ்ச்சி....:p

நாம கதையை வீட்டுக்குள்ளே இழுக்கிறவங்க......... நமக்கு நெகிழ்ச்சி.....:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top