Neengaatha Reengaaram 6

Advertisement

Sainandhu

Well-Known Member
hi MM:)
ஹாசம MM சான்ஸே இல்லை இப்படி ஒரு லவ் டிக்ளர்
சிதறு தேங்காய் உடைப்பது போல் உடைச்சாச்சி
எல்லா விஷயத்தயும் போட்டு உடைச்சாச்சு


ஹா ஹா அவள் மற்றவை பார்த்து அண்ணானு கூப்பிட்டுவிடுவாளோ நினைத்ததை
நீங்க கொண்டு வந்து செம போங்க
ஆனா அதையும் வைத்து ஸிக்ஸர் அடிச்சீங்க பாருங்க
ஆடியன்ஸையும் தாண்டி பந்து விழுந்துவிட்டது,

நீங்களும், இப்பதான் atttendence ஆ....?
நானும் ஜஸ்ட் நௌ......:)
 

Manimegalai

Well-Known Member
ஆமா..
எல்லா பிராப்ளமும் தீர்ந்திச்சி...
இனி என்ன..
ஜதி யோசிக்கனும்..
கோபாலன் சம்மதிக்கனும்..
ம்
ஜதிக்கு பிடித்தம் வரனும்..
வந்திடும்ல??!!
செய்த உதவிக்காக
திருமணம் செய்துக்கலாம் நினைக்காம இருக்கனும்..
 

ThangaMalar

Well-Known Member
ம்
ஜதிக்கு பிடித்தம் வரனும்..
வந்திடும்ல??!!
செய்த உதவிக்காக
திருமணம் செய்துக்கலாம் நினைக்காம இருக்கனும்..
முதல்ல இருந்தே நல்ல அபிப்ராயம் தானே..
அது மெல்ல கனிஞ்சி பிடித்தமாகும்..
 

Manimegalai

Well-Known Member
ஆனாலும் மல்லி சிஸ்
கொஞ்சம் மனசு வச்சு
ஜதி வலது கால் எடுத்து வச்சு
வர வச்சிருக்கலாமே..
எவ்ளோ ஆர்வமா மருது பார்த்தான்...
அண்ணா கூப்பிடலையே
சந்தோசப் பட்டா
அப்படியும் கூப்பிட்டாச்சு..
ஆனால் என்ன நடந்தாலும்
கெத்தா நம்ம மருது
அதை கையாளுகிறான்:love:
 

Joher

Well-Known Member
தமிழாக்கம்........
“There is no disguise which can hide love for long where it exists, or simulate it where it does not”
நீண்ட கால காதலை மறைக்கவும் முடியாது.......
இல்லாத இடத்தில் தூண்டவும் முடியாது...... (@smartiepie...... இது சரியா தோணல எனக்கு......)

Exactly this is true about Maruthu and Jayanthi. There could possibly nothing which could hide Maruthu’s feelings when they exist nor is there anything which can stimulate feelings for Jayanthi when she has nothing.
மருது மற்றும் ஜெயந்தி பற்றி இது தான் உண்மை......
மருதுவின் உணர்வுகளை மறைக்கவோ...... இல்லை ஜெயந்திக்கு அவன் பால் இல்லாத உணர்வுகளை தூண்டவோ முடியாது.......

But will he say? Can he say? If yes, what will make him say? If no, will he ever be able to?
ஆனாலும் அவன் சொல்வானா?????
அவனால் சொல்ல முடியுமா?????
அப்படியே சொன்னாலும் எது அவனை சொல்லவைக்கும்?????
இல்லை என்றால் அவனால் எப்போதாவது சொல்லமுடியுமா?????

What is her stand? Who knows? Does she herself? What does she want? Does she even know? Does she feel any difference? It is all family and its happiness she knows and she wants.......
அவளோட நிலை என்ன??????
யாருக்கு தெரியும்??????
அவளுக்கு தெரியுமா?????
அவள் என்ன விரும்புகிறாள்????? அதுவாவது தெரியுமா?????
ஏதாவது வித்தியாசமா உணர்கிறாளா???????
அவளோட குடும்பம்...... அவங்களோட சந்தோசம்..... இது தான் தெரியும்...... இது தான் விருப்பமும்......

Time will tell…....
காலம் தான் பதில் சொல்லும்.......

@mallika
@smartiepie
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top