Neengaatha Reengaaram 6

Advertisement

ThangaMalar

Well-Known Member
அட்ரா சக்க:love::love:
செம செம மல்லி..
காணாம போன விமலனும் கிடைச்சாச்சு..
நம்ம மருது மனசுல உள்ளதையும் சொல்லிட்டான்..
கலைச்செல்வி அம்மா நம்ம மருது காலில் விழுந்தது
அவங்க நன்றி உள்ளத்தை காட்டுது..
தூக்கு ஜெயந்தி சொன்னது
மருது உரிமைய காட்டுது..
ஆமா..
எல்லா பிராப்ளமும் தீர்ந்திச்சி...
இனி என்ன..
ஜதி யோசிக்கனும்..
கோபாலன் சம்மதிக்கனும்..
 

fathima.ar

Well-Known Member
அதான் டக்னு பெரிய ஆள்..
ஆறு மணிக்கு கோவிச்சிட்டு திரும்பி நடந்தவர் தானே, நம்ம அண்ணா.. :p

இதான் நானும் நினைச்சேன்....

குரோம்பெட் ஸ்டேஷன் போன ஸ்பீட்
ஏடிஎம் ல காசு..40தானே:unsure::unsure: எடுக்க
முடியும்.
அம்மா அப்பாக்கு சொல்ல சொன்னது..
அண்ணா சொன்ன நெக்ஸ்ட் செகண்ட் காதல் சொன்னது..

செம ஸ்பீடு..
சூழல நல்லா ஹாண்டில் பண்றான் மருது
 
Last edited:

malar02

Well-Known Member
hi MM:)
ஹாசம MM சான்ஸே இல்லை இப்படி ஒரு லவ் டிக்ளர்
சிதறு தேங்காய் உடைப்பது போல் உடைச்சாச்சி
எல்லா விஷயத்தயும் போட்டு உடைச்சாச்சு

ஹா ஹா அவள் மற்றவை பார்த்து அண்ணானு கூப்பிட்டுவிடுவாளோ நினைத்ததை
நீங்க கொண்டு வந்து செம போங்க
ஆனா அதையும் வைத்து ஸிக்ஸர் அடிச்சீங்க பாருங்க
ஆடியன்ஸையும் தாண்டி பந்து விழுந்துவிட்டது,
 

Hema27

Well-Known Member
ஆமா..
எல்லா பிராப்ளமும் தீர்ந்திச்சி...
இனி என்ன..
ஜதி யோசிக்கனும்..
கோபாலன் சம்மதிக்கனும்..
ஜதி முடிவு பண்ணா போதும்...
கோபாலனை சம்மதிக்க வச்சிருலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top