Yes,yes ஜெயந்தியே rootட போட்டு கொடுத்துட்டா
Yes,yes ஜெயந்தியே rootட போட்டு கொடுத்துட்டா
பிரதர்ர்ர்ர்... உங்க help க்கு ரொம்ப தாங்க்ஸ் பிரதர்......மல்லிக்கு over குசும்பு......
அவளையும் அண்ணா சொல்ல வச்சிட்டீங்களே........
ஏண்ணா....
ஆமா..அட்ரா சக்க
செம செம மல்லி..
காணாம போன விமலனும் கிடைச்சாச்சு..
நம்ம மருது மனசுல உள்ளதையும் சொல்லிட்டான்..
கலைச்செல்வி அம்மா நம்ம மருது காலில் விழுந்தது
அவங்க நன்றி உள்ளத்தை காட்டுது..
தூக்கு ஜெயந்தி சொன்னது
மருது உரிமைய காட்டுது..
அதான் டக்னு பெரிய ஆள்..
ஆறு மணிக்கு கோவிச்சிட்டு திரும்பி நடந்தவர் தானே, நம்ம அண்ணா..
அதான் அல்ரெடி பண்ணியாச்சேLove panlaaama venaama
அதான் அல்ரெடி பண்ணியாச்சே
ஜதி முடிவு பண்ணா போதும்...ஆமா..
எல்லா பிராப்ளமும் தீர்ந்திச்சி...
இனி என்ன..
ஜதி யோசிக்கனும்..
கோபாலன் சம்மதிக்கனும்..