அப்பா,அம்மா மரியாதை யை நடுசபையில் விட்டு குடுக்க முடியாது என்று பிடிக்காத பொண்ணா இருந்தாலும் கல்யாணத்திற்கு சம்மதிச்சாச்சு வல்லபன்..
அட!!கல்யாணமே முடிஞ்சிடிச்சா!!
அர்ச்சு,மரியாதை ..மரியாதை...
இனிமேல் வல்லபன் னு கூப்பிடாதே.
"வல்லபர்"னு மரியாதையாக் கூப்பிடு..இல்லைன்னா வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும்
எங்கெங்கு காணினும் சக்தியடா..
ஹாஹா...இது ரொம்ப நல்லா இருக்கே மலர்..
டேய் வல்லபர்...
இது ஓகே வா சுவீ..
ஏம்மா ஒருத்தர் உங்க கிட்ட சிக்கிக் கூடதே வச்சு செய்யரிங்க .டேய்கண்ணா வல்லபா அக்காகள் நாங்க இருக்க உன்னையஷக்தி, வல்லப் ன்னு ரெண்டு பேர் இருக்கே..
நீ வேணா மூணாவதா ஒரு பேர் வச்சிக்கோ..
இருக்கவே இருக்கு இன்ஸ்டென்ட் இ. வா..
மாதாக்களோடு மதி சேர்ரது இருக்கட்டும் நீங்க எல்லா சேர்ந்து ஆட்டைய கலைசுடாதீீங்க. ☺☺☺☺