Saththamindri Muththamidu 17

Advertisement

Sundaramuma

Well-Known Member
நான் வர்ற வரை அவ இடத்தை விட்டு அசைய கூடாது என்றான் இறுக்கமாக.............

why????????

பொண்ணோட பொறுமையை சோதித்து பார்க்கிறானா????????
இந்த இடம் எனக்கு புரியலை ...ஏன் அப்படி சொல்லறான்....
மீனா இவங்களை பார்த்து தானே வந்தா
 

Joher

Well-Known Member
இந்த பிரசன்னா எங்க போனான் ...... கோபிகைகள் முற்றுகை ????
இன்னும் spy யாருன்னு தெரியலை .....திரு மீரா கிட்ட சகஜமா இருக்கிற மாதிரி ஒரு feeling ....

அவ தான் லொட லொட கேஸ் ஆச்சே........
அவளே பேசிடுவா போல..........
அவ தான் spyயோ என்னமோ????? அவ எதுக்கு பிரசன்னா கிட்ட சொல்லி அம்மா அப்பாவுக்கு சொல்லணும்........... direct-ஆ அவளே சொல்லிருக்கலாமே????????? இது இடிக்குது.........
 

Sundaramuma

Well-Known Member
சில நேரம் வேடிக்கை வினையாகி போய்டும்.........
மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னாலும் என்ன பண்ணமுடியும்...........
அப்படியே கேள்வியை திருப்புவாங்க நீதானே கேட்ட........ நான் சும்மா சொன்னேன்னு...........:p
வெங்கி சாமார்தியம் ..... வழிக்கு கொண்டுவந்தானா இல்லையா.... அவன் மனசுல இருந்து தான் சொல்லி இருக்கான் .....like him எ lot .....
 

Joher

Well-Known Member
இந்த இடம் எனக்கு புரியலை ...ஏன் அப்படி சொல்லறான்....
மீனா இவங்களை பார்த்து தானே வந்தா

வயசுக்கு வந்த பொண்ணு எங்கேயாவது ஓடிட்டு இருந்தால் யாராவது ஏதாவது சொல்லிடுவாங்கன்னு பயப்படுறானா????????
ஏற்கெனவே friend-க்காக பையனையே அடிச்சி திருவுக்கு school-லிலிருந்து complaint வந்ததுன்னு கேட்பான்...........
 

Joher

Well-Known Member
வெங்கி சாமார்தியம் ..... வழிக்கு கொண்டுவந்தானா இல்லையா.... அவன் மனசுல இருந்து தான் சொல்லி இருக்கான் .....like him எ lot .....

கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்............:p
நிமிர்த்திவிட்டான்...............:D
 

Sundaramuma

Well-Known Member
அவ தான் லொட லொட கேஸ் ஆச்சே........
அவளே பேசிடுவா போல..........
அவ தான் spyயோ என்னமோ????? அவ எதுக்கு பிரசன்னா கிட்ட சொல்லி அம்மா அப்பாவுக்கு சொல்லணும்........... direct-ஆ அவளே சொல்லிருக்கலாமே????????? இது இடிக்குது.........
:rolleyes::D:D
முதல்ல அவளுக்கு யாரு சொன்னா ..... நமக்கு தெரியாம ஒரு லைன் போகுது ஜோ ....
 

banumathi jayaraman

Well-Known Member
அவ தான் லொட லொட கேஸ் ஆச்சே........
அவளே பேசிடுவா போல..........
அவ தான் spyயோ என்னமோ????? அவ எதுக்கு பிரசன்னா கிட்ட சொல்லி அம்மா அப்பாவுக்கு சொல்லணும்........... direct-ஆ அவளே சொல்லிருக்கலாமே????????? இது இடிக்குது.........
மீரா ஸ்பை-யாக இருக்க
வாய்ப்பில்லை
ஏனென்றால் மகளுடன், துளசி
அம்மா வீட்டுக்குப் போகும்
பொழுது, அக்கா மகளிடம்
என்ன காயம்-ன்னு-தான்,
மீரா கேட்கிறாள்
மீனாக்கு காயம் பட்டதே
மீராவுக்கு அப்பொழுதுதான்
தெரிய வருகிறது, Joher டியர்
 

Sundaramuma

Well-Known Member
வயசுக்கு வந்த பொண்ணு எங்கேயாவது ஓடிட்டு இருந்தால் யாராவது ஏதாவது சொல்லிடுவாங்கன்னு பயப்படுறானா????????
ஏற்கெனவே friend-க்காக பையனையே அடிச்சி திருவுக்கு school-லிலிருந்து complaint வந்ததுன்னு கேட்பான்...........
இருந்தாலும் பொருந்தி வரலை ....:rolleyes::rolleyes:o_O
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top