Saththamindri Muththamidu 7

Advertisement

Joher

Well-Known Member
Super a analysis panringa. but ellorurm Ella neramum thanaku piditha mathiri valranga. aduthavar varutham Patti yosipathillai.namakku enna vendum entru nam than decide saiyanum. thulasi thannoda prestige kids yosiga vendam. thiruva love Panrana thiruvoda wife a nadakanum. that means thiru ponnu mathiri. avanaiyum thirumbi parka vaithurukanum
எப்பவுமே அப்பாகளுக்கு பெண் குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்.....

சில ஆண்களை என்ன பண்ணினாலும் வழிக்கு கொண்டுவர முடியாது.....
அவங்களா வந்தால் தான் உண்டு.....

அவளோட partல் படித்த வரை correct ஆகத்தான் இருக்கிறாள்.....
அவனுக்கும் அக்கறை இருக்கிறது......

பேசாதது தான் ஏனென்று தெரியவில்லை.....

Moreover துளசி அவனோட love தெரிந்து தான் கல்யாணம் பண்ணி இருக்கிறாள்......
முரடன் வேற சொன்னாங்க......
அவனை பற்றி அவள் புரிந்து கொள்ளும் முன் குழந்தை வேறு......
So அவனை disturb பண்ணாமல் அவளோட உலகமே குழந்தையும் அந்த ரூமும் ஆகி போயிருக்கலாம்......
Sametime கணவனுக்கும் எந்த குறையும் வைக்கவில்லை......

He may be blessed to have such a wonderful wife.....
He might have realized.......
But he is not reciprocating anything.....
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Hi uma ,ma

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே...

தினம் தினம் உன்தன் தரிசனம் பெற

தவிக்குதே மனதே......

இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வும்
ஏனோ??......

துளசி அம்மா வீட்டுக்கு போயிருக்கும் போது திரு இந்த
நிலைமையில் தான் இருந்திருப்பானோ????

Situation song நல்லா இருக்கா?????

Nalllave irukku
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கடைசியில் துளசி திருவை கூல் பண்ணா வேண்டிய நிலை வருமா?????????:p:p:p

இருவரும் அவரவரின் இயல்பை தொலைத்து விட்டார்கள்...........

இவங்க பேசுறதை கேட்டு பொண்ணு வீணா போய்டுவாளாம்............. இவன் பொண்டாட்டி கூட பொண்ணு வழியா பேசுறதை பார்த்து அவள் வீணா போகமாட்டாளாமாம்??????

போடா.............. நீயும் உன் நியாயமும்..............

Akka eppovum pottu thaakkara mode-la ye irukkeenga.....
 

Sundaramuma

Well-Known Member
உனக்கு பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன எனக்கு உன்னை பிடிக்கிறது ன்னு ஒரு தபஸ்வினி போல வருஷங்களாக கடமையை அமைதியாக செய்தவள் இப்போ மட்டும் திருநீர்வண்ணனிடம் ஏன் எதிர்பார்க்கிறாய் துளசி மனைவியாக உன்னோட என்ன எதிர்பார்க்கிறாய் துளசி டியர் ஆரம்பத்திலேயே திருவை உன்னோட வழிக்கு கொண்டு வராமல் காலங்கடந்து புதிதாக இப்போ அவன் உன்னிடம் அன்பாக ஆசையாக இருக்கணும் ன்னு எதிர்பார்த்தால் எப்படி துளசி நடக்கும் ஒருவேளை திரு இப்போ தான் கணவனாய் உன்னை அடித்து உரிமையை காண்பித்ததால் உனக்கும் மனைவி ங்கிற உரிமையும் ஆசையும் வந்திடுச்சோ துளசி டியர் எது எப்படி இருந்தாலும் திருவோடு நீ போனில் பேசாததும் தவறு தான் மா ஒரு வாரம் அவனை விட்டுப் பிரிஞ்சு அம்மா வீட்டுக்கு நீ போனதும் எங்கன திருநீர்வண்ணன் உருகி குறுகி உட்கார்ந்துட்டான் ஒரு வேலையும் அவனுக்கு ஓடலை ஒருவேளை துளசி திருவை விட்டுப் பிரிஞ்சது இந்த வருஷத்திலே இதுதான் முதல் தடவையா மல்லிகா டியர் அதான் பய ஒரு மார்க்கமா அலைஞ்சானோ திருநீர்வண்ணன்
அப்படி இருந்த மாதிரி தெரியலையே ....ஐயா கோவத்துல குமுறிக்கிட்டு இருந்த மாதிரி தான் ......
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

ஊமை நெஞ்சின் ஓசைகள்
அது....
காதில் கேட்கா ஆசைகள்!

ஆசை மீறி பாசை ஆனால்
அது.....
வாழ்வில் பார்க்கா லீலைகள்......!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Nice ..Mithra:)
 

Sundaramuma

Well-Known Member
Hi uma ,ma

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே...

தினம் தினம் உன்தன் தரிசனம் பெற

தவிக்குதே மனதே......

இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வும்
ஏனோ??......

துளசி அம்மா வீட்டுக்கு போயிருக்கும் போது திரு இந்த
நிலைமையில் தான் இருந்திருப்பானோ????

Situation song நல்லா இருக்கா?????
சூப்பர் சுவிதா;):D
 

Sundaramuma

Well-Known Member
எப்பவுமே அப்பாகளுக்கு பெண் குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்.....

சில ஆண்களை என்ன பண்ணினாலும் வழிக்கு கொண்டுவர முடியாது.....
அவங்களா வந்தால் தான் உண்டு.....

அவளோட partல் படித்த வரை correct ஆகத்தான் இருக்கிறாள்.....
அவனுக்கும் அக்கறை இருக்கிறது......

பேசாதது தான் ஏனென்று தெரியவில்லை.....

Moreover துளசி அவனோட love தெரிந்து தான் கல்யாணம் பண்ணி இருக்கிறாள்......
முரடன் வேற சொன்னாங்க......
அவனை பற்றி அவள் புரிந்து கொள்ளும் முன் குழந்தை வேறு......
So அவனை disturb பண்ணாமல் அவளோட உலகமே குழந்தையும் அந்த ரூமும் ஆகி போயிருக்கலாம்......
Sametime கணவனுக்கும் எந்த குறையும் வைக்கவில்லை......

He may be blessed to have such a wonderful wife.....
He might have realized.......
But he is not reciprocating anything.....
திரு வரம் வாங்கி வந்து இருக்கான் ...துளசிக்கு பாக்கியம் இல்லை ....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எப்பவுமே அப்பாகளுக்கு பெண் குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்.....

சில ஆண்களை என்ன பண்ணினாலும் வழிக்கு கொண்டுவர முடியாது.....
அவங்களா வந்தால் தான் உண்டு.....

அவளோட partல் படித்த வரை correct ஆகத்தான் இருக்கிறாள்.....
அவனுக்கும் அக்கறை இருக்கிறது......

பேசாதது தான் ஏனென்று தெரியவில்லை.....

Moreover துளசி அவனோட love தெரிந்து தான் கல்யாணம் பண்ணி இருக்கிறாள்......
முரடன் வேற சொன்னாங்க......
அவனை பற்றி அவள் புரிந்து கொள்ளும் முன் குழந்தை வேறு......
So அவனை disturb பண்ணாமல் அவளோட உலகமே குழந்தையும் அந்த ரூமும் ஆகி போயிருக்கலாம்......
Sametime கணவனுக்கும் எந்த குறையும் வைக்கவில்லை......

He may be blessed to have such a wonderful wife.....
He might have realized.......
But he is not reciprocating anything.....

Thulasi runs the home... Akka.. Shobi - Lazy, Akilam - dominating chatterbox... So all home chores and responsibility rest with Thulasi. From house-maid to Father-in-law obey/wait for her order/reply. In short .. She is the PunchLamp [kuthuviLakku] of that home.

Gents' don't share all their feelings like us...
It doesn't mean that they are egoistic... They may not know how to express it...

May be its time for Thulasi to pacify Thiru...
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அப்படி இருந்த மாதிரி தெரியலையே ....ஐயா கோவத்துல குமுறிக்கிட்டு இருந்த மாதிரி தான் ......

Pakkathila oruthi Erimalaiyaa irukka... Vedichudhu... Thiru thaanga maattan.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top