MythiliManivannan
Well-Known Member
Sakthi masala Da..
Pulla samaicha sari aagidum
Sakthi masala Da..
Pulla samaicha sari aagidum
ம்ம்....கண்டிப்பாக துளசி பேசியிருக்கலாம்.துளசி கண்டிப்பா பேசி இருப்பாள்..... இஷ்டம் இல்லாமல் கல்யாணம் பண்ணியிருந்தாலும் மாறுவான் என்கிற நம்பிக்கை இருக்கும்..... ஒரே நம்பிக்கையும் அவன் தான்...... எந்த ஒரு தேவைக்கும் அவனை தான் தேடவேண்டும்......
ஆனால் பதிலே கொடுக்காமல் பாராமுகமாக இருந்தால் சலிப்பு தான் வரும்.....
அதனால் கூட விட்டு போயிருக்கலாம்.....
என்னடா போன் மட்டும் பேசுறானேன்னு எனக்கு ஒரு கேள்வி...... இதுவும் புதுசு தான் துளசிக்கு.....
நான் திரும்பி வராமல் இருந்திட போறேனோன்னு பேசுறானோ என்று துளசி ஏன் நினைத்திருக்கக்கூடாது?????
இல்லை பெண்ணுக்காக பேசுறானோ....
திரு துளசியோடு எதனால்.... நேருக்கு நேர் ....முகம் கொடுத்து பேசமாட்டேங்குறான் என்பது அவனுக்கு ...மட்டுமே தெரியும்.துளசிக்கு ...கூட தெரியாதுன்னே நினைக்கிறேன். ஆனால் அவங்க.... இரண்டுபேரும் ஒரத்தொருக்கொருத்தர் ....பேசிக்கமாட்டாங்க அப்படிங்கறது குடும்பத்திலுள்ள ....எல்லாருக்கும் தெரியுதே ,அந்த பிரச்சினை யைத்தான்பா நான் mention பண்ணினேன்திரு துளசி பிரச்சனை நாலு சுவர்களுக்குல் அப்படிதான் இருக்கிறது ஆனா இஙகே பிரச்சனையே வேற
Super a analysis panringa. but ellorurm Ella neramum thanaku piditha mathiri valranga. aduthavar varutham Patti yosipathillai.namakku enna vendum entru nam than decide saiyanum. thulasi thannoda prestige kids yosiga vendam. thiruva love Panrana thiruvoda wife a nadakanum. that means thiru ponnu mathiri. avanaiyum thirumbi parka vaithurukanumதிரு.....
துளசி அப்பா அம்மாவை கூட்டி வந்தது.....
மற்றவர் முன் சண்டையிட வாக்குவாதம் செய்ய விரும்பாமல் காருக்கு போன் பண்ணுறது.....
இவங்க அப்பாக்கு நீங்க பணம் கொடுக்க கூடாது என்பதற்கு ok சொல்லுவது.....
அவங்களை உள்ளே கூப்பிடுன்னு சொல்லி அவள் கண்ணீர் பார்த்ததும் வற்புறுத்தாமல் இருப்பது.....
இதெல்லாம் ok.... துளசி husbandஆ நடந்துக்குற......
நடத்தையில் இதெல்லாம் செய்யமுடிந்த உனக்கு வார்த்தை மட்டும் ஏன் முட்டுது?????
காருக்குள் ஏற்றியவுடன் போகவேண்டாம்னு சொல்லதோணுது..... ஆனா சொல்லல.....
என்ன வந்தது இவளுக்குன்னு நினைக்கிற..... அப்பவும் mute.....
பொண்ணு வலிக்குது.... ஆனா இதுனால இல்லைனு சொல்லுறான்னா அவளுக்கு எல்லாமே புரிந்திருக்கு....... இதுக்கும் mute...
Driver கிட்ட பணம் என்கிட்ட வந்து வாங்கிக்கோன்னு சொல்லுற..... புள்ளைக்கிட்ட ATM card பணம் கொடுக்குற..... இதையெல்லாம் துளசியிடம் சொல்லமுடியாதா?????
நீ என்ன எதிர்பார்க்கிறாயோ அதை மற்றவர்களுக்கும் கொடு..... நல்ல policy....
இது உன் மனைவி விஷயத்தில் மட்டும் பொருந்தாதா???
அவள் உன்கிட்ட பெருசா எதுவுமே எதிர்பார்க்கலை.....
எல்லோர் முன்னாடியும் கை நீட்டி அடித்தும் கூட இரவில் உனக்கு உடன்பட்டாள்..... சந்தோசமா ஏற்றுக்கொண்டாள்..... பதிலுக்கு நீ அவளை அளவுக்கு அதிகமாய் உதாசீனப்படுத்துகிறாய்.....
என் மனைவி எனக்கு முக்கியம் தான்னு நீ வார்த்தையால் சொல்லும் அளவுக்கு நடக்கிறாய்...... நம் வாழ்க்கை அடுத்தவர் வாய் அவலாக விடலாமா?????
நீ ஒன்னும் அவள் முகம் பார்த்தே பேசுவது கிடையாது...... அப்படியிருக்கும் போதே அவளோட ஒரு வார நிராகரிப்பை தாங்க முடியல...... அப்போ 13 வருட நிராகரிப்பின் காயம் அவளுக்கு இருக்காதா???? ஒரு மொபைலை உடைத்தால் எல்லாம் சரியாகுமா???? உன் பொண்ணு பார்க்கவில்லையா????
பிள்ளைகளுக்கு பெற்றோர் முன்னுதாரணம்...... அதுவும் பெண் குழந்தை...... தாயை போல் பிள்ளைனு easy-யா சொல்லிடுவாங்க..... உன் கண் முன் இருக்கும் சோபனாவை பார்.....
உன் வாழ்க்கையை கெடுத்தது நீ தான்..... இன்னும் கெடும் முன் சரிப்படுத்து.....
Time is a big healer..... 13 வருடம் கூட போதவில்லையா உனக்கு?????
உனக்காக உருகும் ஜீவன் ஒன்று இருக்கிறது.....
மீதி இருக்கும் உயிரையும் எடுத்துவிடாதே......