Saththamindri Muththamidu 5

Advertisement

Sundaramuma

Well-Known Member
நிறைய படிக்கிறதே இல்லை........
அப்புறம் யாராவது தமிழில் பதில் சொல்லும் போது தான் என்னனு படிப்பேன்.........

அதுவும் கொஞ்சம் பெருசா இருந்தால்............ no........
ரொம்ப பெருசா இல்லாம இருந்தா எல்லாமே படிக்கிறது தான்.....சின்ன சின்ன பத்தியா கொடுத்தா நல்லா இதுக்கும்.....
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும், அந்த ஷெரினா என்னும்
மாயச் சிலந்தி வலையில்,
சிக்கிக்கிட்டிருக்கும் உங்க
பையனை, கொஞ்சம் உடனே
கவனிச்சு காப்பாத்துங்க,
மேகநாதன் அய்யா?
 
Last edited:

Joher

Well-Known Member
ரொம்ப பெருசா இல்லாம இருந்தா எல்லாமே படிக்கிறது தான்.....சின்ன சின்ன பத்தியா கொடுத்தா நல்லா இதுக்கும்.....

ம்ம்ம்ம்ம்ம்ம்........... புள்ளியும் கூட...........
 

Joher

Well-Known Member
இன்னும், அந்த ஷெரினா என்னும்
மாயச் சிலந்தி வலையில்
சிக்கிக்கிட்டிருக்கும் உங்க
பையனை கொஞ்சம் உடனே
கவனிச்சு காப்பாத்துங்க,
மேகநாதன் அய்யா?
பானு அவருக்கு தெரிந்தால் கூண்டோடு காலிபண்ணிடுவார்...........
 

Joher

Well-Known Member
திரு.........

மறக்கத்தான் நினைக்கின்றேன்
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை
என் முகம் தொலைந்து போன நாளை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை............... (ஜாதிமல்லி song)

துளசி...........

ஒம் பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பாக்கும் போது தவிப்பாச்சு
செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு...........
 

banumathi jayaraman

Well-Known Member
மூணு மாச காதலை,
கண்டுபிடிச்சு வெட்டின
நீங்க, உங்க திருப் பையனை
அப்புறம் தொடர்ந்து
கண்டுக்காம, இப்படி
அம்போ=ன்னு
விட்டுட்டீங்களே,
மேகநாதன் அய்யா?
 

Joher

Well-Known Member
மூணு மாச காதலை,
கண்டுபிடிச்சு வெட்டின
நீங்க, உங்க திருப் பையனை
அப்புறம் தொடர்ந்து
கண்டுக்காம, இப்படி
அம்போ=ன்னு
விட்டுட்டீங்களே,
மேகநாதன் அய்யா?

அவருக்கு பையன் ஏன் இப்படி இருக்கான்னு சந்தேகமே வரலையா????????

பொண்ணு பிறந்து வெளியே யாருக்கும் சந்தேகம் வராத படி பண்ணிட்டான்..........
வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே சந்தோசமாய் இருக்கிறோம்னு காட்டுறானா??????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பேத்தி, மீனாக்ஷி மீது ஓவரா,
வெறும் பாசம் இருந்தால்
மட்டும் போதாது,
மேகநாதன் சார்
அழகான மருமகளாக,
துளசியை கொண்டு வந்தால்
மட்டும் போதாது
அவள், துளசி, உங்க பையன் கூட,
நல்லபடியாக வாழுகிறாளா?
இல்லையா=ன்னு நீங்க
வாட்ச் பண்ணி பார்க்க
வேண்டாமா, மேகநாதன் சார்?
 

banumathi jayaraman

Well-Known Member
துளசியோட பெற்றவர்கள்,
உங்களை நம்பித்தானே
பொண்ணை, உங்களிடம்
விட்டுட்டு, நீங்க சொன்னபடி
சென்னைக்கு போயிட்டாங்க
அப்போ, நீங்கதானே
துளசியை, திருவோடு
நல்லபடி வாழ வைக்க
வேணும், மேகு சார்?
 

banumathi jayaraman

Well-Known Member
உங்க மகன், மாண்புமிகு
திருநீர்வண்ணன் அவர்கள்,
தன்னோட ஓல்ட் லவ்=ல,
மூழ்கி, மூழ்கி, குழம்பி,
குழம்பிக்கிட்டு, தனியா
தத்தளிச்சுக்கிட்டு இருக்காரே?
இது, உங்களோட கண்ணில்
படலையா, மேகு சார்?
முதல்ல போய், நல்ல கண்
டாக்டராப் பாருங்க, மேகா சார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top