Saththamindri Muththamidu 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரே வீட்டிலே இருக்கீங்க,
உங்க மகன், மருமகளிடம்
பேசுகிறானா?
இல்லையா?
இரண்டு பேரும்
அன்னியோன்னியமா
வாழுறாங்களா,
இல்லையா=ன்னு பார்த்து,
அவங்களை நீங்க
கண்காணிக்க வேண்டாமா,
மேகா சார்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அந்த,
அஅஅகிகிகிஇஇஇலாண்டம்=தான்,
எதையும் கண்டுக்கறதில்லை
நீங்களும், அப்படியே
இருந்தால் எப்படி,
மேகு சார்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்க மகன், திரு டியர்
தன்னோட ஓல்ட் லவ்=ல
மூழ்கிக்கிட்டு தனியா
தத்தளிச்சுக்கிட்டு
இருக்காரே?
அவர், நம்ம திரு டியர்,
எப்போ, தெளிவாக
தெளிஞ்சு ரசமாகிறது,
மேகு சார்?
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களோட குலம் விளங்க,
வம்சம் விருத்தியடையணும்
பேரன் வேணும்=ங்கிற
ஆசை எதுவும் உங்களுக்கு
இருக்கிற மாதிரி
தெரியலையே, மேகா சார்?
ஊஹூம்...................
நீங்க அதுக்கு
சரிப்படமாட்டீங்க
போலவே, மேகு சார்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த ஷெரினா,
நல்லவளில்லை
காலைச் சுத்தின
பாம்பு=ன்னு, எங்களுக்கு
அப்பவே தெரிஞ்சுடுச்சே,
மல்லிகா டியர்
நாங்கெல்லாம்
அப்பவே அப்பூடி,
இப்போ எப்பூடி?
 
Last edited:

Riya Ram

Well-Known Member
ஏன் தாமரை மாதிரி இருக்கக்கூடாது???
எல்ல பிரச்சனையையும் ஆதவன் செமையா tackle பண்ணுவான்..... தாமரை and kids செமையா protect பண்ணுவான்....
யாரும் எதுவும் பேசமுடியாது..... பிருந்தா கூட lovely kid.....
Appadiyum irukalam solla mudiyadhu
 

malar02

Well-Known Member
:) Tq MM,
ரொம்ப நிதானமாய் கதை நகர்கிறது .....நிதானமாய் செதுக்கப்படுகிறது

பாவம் ஷெரின் சில பெண்கள் இப்படித்தான் மூன்று மாதமென்ன ?மூன்று மணி நேரம் போதும் இவன் தான் த்னக்குரியவன் என்று மனதில் வரித்து கொள்ள......
ஏன் ?பெண் பார்த்து நடக்கும் திருமணத்திலும் சில மணி நேரத்தில் முடிவு செய்துவிடுவதில்லையா

திரு ஒரு பெண்ணை வாழ வைக்க இன்னொரு பெண்ணனின் வாழ்வை வீணாக்க தள்ளப்படுகிறான் பாவம் அவனுக்கும் சிறுவயது -
எல்லோருக்கும் நல்லவனாய் இருப்பதும் கொடுமை இவள் தான் என்ற முடிவுக்கு வந்ததால் அவளை (துளசி)தொடுவதில் அவனுக்கு தயக்கமிருந்திருக்காது என்று விளக்கிவிட்டீர்கள் கிரேட்

துளசி இவளும் மற்றோரு வகையில் தான் விரும்ப ஆரம்பித்தவுடன் ஆராய்தலை விட்டு அவனை அவனுக்காக அவளுக்காக அப்படியே ஏற்று கொள்ள விரும்பிவிட்டாள் ஆனால் அவனின் இன்னும் தொடரும் உதவிகள் தெரியவரும் போது அப்பவும் நிதானமாக இப்பொது இருப்பது போலவே விஷயத்தை கையாளுவாளா...................
 

Suvitha

Well-Known Member
உங்களோட குலம் விளங்க,
வம்சம் விருத்தியடையணும்
பேரன் வேணும்=ங்கிற
ஆசை எதுவும் உங்களுக்கு
இருக்கிற மாதிரி
தெரியலையே, மேகா சார்?
ஊஹூம்...................நீங்க அதுக்கு
சரிப்படமாட்டீங்க போலவே,
மேகு சார்
அவர் மட்டும் ஆசைபட்டால் போதுமா???பானு செல்லம்.
 

malar02

Well-Known Member
No heroic qualities....:rolleyes:
.you mean like.....
all the BIG BOSSES of Malli.’s.....!!!!!????? :p:p
Nooooooo
he is more of like Sibi ‘s....
Of course , he will change....:D
இந்த எபியில் சின்னதாக கொஞ்சம் ரொமான்ஸ்
கொடுத்து, கூல் பண்ணியிருக்காங்க....
மாற்றத்திற்கான பெட்ரோல் பாம், அடுத்த அடுத்த எபிகளில்
இருக்கும், என நினைக்கிறேன்.....;):p
:p:D:D:D:D:D:D
 

fathima.ar

Well-Known Member
ஏன் தாமரை மாதிரி இருக்கக்கூடாது???
எல்ல பிரச்சனையையும் ஆதவன் செமையா tackle பண்ணுவான்..... தாமரை and kids செமையா protect பண்ணுவான்....
யாரும் எதுவும் பேசமுடியாது..... பிருந்தா கூட lovely kid.....

I too have spl liking for tamarai..

Taking life as it is..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top