Saththamindri Muththamidu 4

Advertisement

Joher

Well-Known Member
நீங்க அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சா அப்படினு கேட்டிங்க...அப்படி இருந்தா ???.....இல்லை ஏதாவது accident ... திரு காரணம் இல்லாம இருக்கலாம்.... ஆனா அதை நினைவு படுத்த இன்னும் யாரேனும் இருந்தா ....

அவளுக்கு எதோ கஷ்டம்........... suicide????????? accident???????? Self-Mutilation??????
But Malli will have other ideas.............:D:D:D

அதுதான் அவளிடம் மனதளவில் நெருங்க விடாமல் தடுக்குது.........

மனவலிமை உடல் வலிமையிடம் தோற்கிறது........... அது மீனாக்ஷி........:eek:
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
என்னவோ துளசி தான் வந்து அவன் வாய் பூட்டை திறக்க போகிறாள்ன்னு தோணுது..........

ஆத்துக்காரர் பகலில் வீட்டுக்கு வந்தது கிடையாது............ அதுவும் படுத்து விட்டார்.......... முகமும் சரியில்லை...........

துளசி முதலடி அவளாக திருவை நோக்கி எடுத்து வைக்க போறாளா???????
கணவனின் மௌனத்தை கலைக்க போறாளா???????

தன்னை அவன் எப்படி நடத்தியிருந்தாலும் யார் என்ன சொன்னாலும் செய்தாலும் கணவனின் வயிற்றையும் முகத்தையும் வாடவிடவில்லை........... யாரும் அவனை தவறாக எண்ணகூட விடவில்லை........

என்ன தவம் செய்தனை திருநீர்வண்ணா..........:p:p:p

காசுக்கு வேற எல்லோர் முன்னாடியும் கையை நீட்டிவிட்டாள்........ flow-ல படிக்கும் போது நச்சுனு இருக்கு.......... எத்தனை romantic scene வைத்தாலும் இதற்க்கு ஈடாகாது............:D:D:D

திருநீர்வண்ணன் துளசியிடம் பேசாவிட்டால் கூட surrender தான்னு தோணுது............ Will துளசி dominate திரு????????????

Waiting for துளசி's reaction..........
Will துளசி dominate திரு????????????
Already doing ......
 

Joher

Well-Known Member
Will துளசி dominate திரு????????????
Already doing ......

இப்போ silentஆ............ அது உடைந்தாலும் she will dominate him............

வெளியில் தெரிந்தும் தெரியாமலும் திரு துளசியின் ஆளுகைக்குள்..........
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
அதை மறக்க குழந்தை பெற்றான்............ ஓகே...........

அவளுக்கு ஏதாவது பெரிய கஷ்டம் வந்து விட்டதா.......... பயபுள்ளைக்கு தெரிந்து துடிக்குதா???????
இந்த பார்ட் கொஞ்சமில்லை நிறையவே இடிக்குது தான் .... பார்ப்போம் எப்படி கொண்டு வரப்போறாங்கன்னு ......
 

banumathi jayaraman

Well-Known Member
"பேசக்கூடாது வெறும் பேச்சில்
சுகம் ஏதுமில்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே"
"பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ என்
உயிரும் நீ""
 
Last edited:

Joher

Well-Known Member
இந்த பார்ட் கொஞ்சமில்லை நிறையவே இடிக்குது தான் .... பார்ப்போம் எப்படி கொண்டு வரப்போறாங்கன்னு ......

அதெல்லாம் மல்லி thinking beyond imagination-னு நச்சுனு சொல்லுவாங்க.......
 

Joher

Well-Known Member
துளசி...........

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் முகம் வாடாலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ............
 

fathima.ar

Well-Known Member
பாவம் மல்லி கொஞ்சம் கருனை காட்டுங்க உமா ஜோ..
இவ்வளோ ஆப்ஷன் நீங்க கொடுத்தா அது இல்லாமல் வேற ஆப்ஷன் மல்லி யோசிக்க டைம் எடுத்தா..
எபி வர லேட் ஆகும்ல..
 

Joher

Well-Known Member
பாவம் மல்லி கொஞ்சம் கருனை காட்டுங்க உமா ஜோ..
இவ்வளோ ஆப்ஷன் நீங்க கொடுத்தா அது இல்லாமல் வேற ஆப்ஷன் மல்லி யோசிக்க டைம் எடுத்தா..
எபி வர லேட் ஆகும்ல..

:D:D:D
நாங்க என்னம்மா பண்ணுறது........... மல்லி தான் எங்களை யோசிக்கவைக்கிறாங்க........

Fathi coming for further discussion??????????:D:D:D
 

Joher

Well-Known Member
பாவம் மல்லி கொஞ்சம் கருனை காட்டுங்க உமா ஜோ..
இவ்வளோ ஆப்ஷன் நீங்க கொடுத்தா அது இல்லாமல் வேற ஆப்ஷன் மல்லி யோசிக்க டைம் எடுத்தா..
எபி வர லேட் ஆகும்ல..

எத்தனை road போட்டாலும் மல்லி புதுரூட்டில் வருவாங்க..............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top