E7 Mullai Vendan

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, வசந்த முல்லை?
அது என்ன வயிறா?
இல்லை, வண்ணாந்தாழியா?
வேந்தனுக்கும் சேர்த்து,
ராஜம் கொடுத்த பூரி
கிழங்கையும் நீயே
மொக்கிட்டு, விழுப்புரம்
தாண்டினவுடனே பசியா?
அது எப்படிப்பா?
 

banumathi jayaraman

Well-Known Member
முன்னே பின்னே
தெரியாதவங்க,
எதிரில் இருந்தால் கூட,
ஒரு வாய் வார்த்தைக்காகவாது,
சாப்பிடுறீங்களா=ன்னு
கேட்பது=தான்,
தமிழனின் பண்பாடு
அப்படியிருக்கும்பொழுது,
தாலி கட்டிய புருஷனை,
(உனக்குப் பிடிச்சோ,
பிடிக்காமையோ)
எதிரில் வைத்துக் கொண்டு
எப்படித்தான், அவ்வளவு
பூரியையும், நீயே மொக்கினாயோ?
என்ன பொண்ணு நீயி, முல்லை?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top