முன்னே பின்னே
தெரியாதவங்க,
எதிரில் இருந்தால் கூட,
ஒரு வாய் வார்த்தைக்காகவாது,
சாப்பிடுறீங்களா=ன்னு
கேட்பது=தான்,
தமிழனின் பண்பாடு
அப்படியிருக்கும்பொழுது,
தாலி கட்டிய புருஷனை,
(உனக்குப் பிடிச்சோ,
பிடிக்காமையோ)
எதிரில் வைத்துக் கொண்டு
எப்படித்தான், அவ்வளவு
பூரியையும், நீயே மொக்கினாயோ?
என்ன பொண்ணு நீயி, முல்லை?