E3 Mullai Vendan

Advertisement

fathima.ar

Well-Known Member
அட்றா....அட்றா....அட்றா.....
செம்ம......சவீ:D

அம்மாவின் மரியாதையை
மீட்டெடுக்க கிளம்பிய
மைந்தன்...... இந்த
வேந்தன்....:D

வேந்தனின் கோபமும் நியாயமானதுதானே......துக்க வீட்டில் கூடவா இதையெல்லாம் பார்ப்பார்கள்......

இவர்கள் பெண், இனி கண்மணி வீட்டில்.....
என்ன செய்யப் போகிறார்கள்.....பெண்ணை அனுப்புவார்களா.....இல்லை தங்களுடனே வைத்துக்கொள்வார்களா...... ஒருவேளை அம்மா சொல்லிக்கொடுத்து செய்ததா சொல்வாங்களா.......

முல்லை.......?

எத அடிக்கனும் மைத்தி.
 

banumathi jayaraman

Well-Known Member
அதை விட, பெரியசாமியின்
மனைவியும், மகள்களும்
கண்மணியை, இழவு வீட்டில்
கூட, ஒதுக்கியது,
அட்டூழியம் பா, சவீதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top