E3 Mullai Vendan

Advertisement

MythiliManivannan

Well-Known Member
அட்றா....அட்றா....அட்றா.....
செம்ம......சவீ:D

அம்மாவின் மரியாதையை
மீட்டெடுக்க கிளம்பிய
மைந்தன்...... இந்த
வேந்தன்....:D

வேந்தனின் கோபமும் நியாயமானதுதானே......துக்க வீட்டில் கூடவா இதையெல்லாம் பார்ப்பார்கள்......

இவர்கள் பெண், இனி கண்மணி வீட்டில்.....
என்ன செய்யப் போகிறார்கள்.....பெண்ணை அனுப்புவார்களா.....இல்லை தங்களுடனே வைத்துக்கொள்வார்களா...... ஒருவேளை அம்மா சொல்லிக்கொடுத்து செய்ததா சொல்வாங்களா.......

முல்லை.......?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top