Sevvanthi Pooveduthaen 29

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
1000 தான், காரணங்கள்
இருந்தாலும், செவ்வி,
என்ன கோபப்பட்டிருந்தாலும்,
வீரபாண்டியன், மனைவியிடம்
முன்பே, எல்லாவற்றையும்
சொல்லியிருக்க வேண்டும்,
சவீதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்போ செவ்வந்தியை,
வீரபாண்டியன் எப்படி
சமாதானப்படுத்தப்
போறானோ?
தெரியலையே பா,
சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
முல்லை விஷயத்தினால்,
மதுராம்பாள், ஏதும் மனம்
ஒடிந்து விட்டார்களா?
எப்பொழுதும், கீழேயே
இருக்கும் ஆச்சி, இப்போ
ஏன் மாடிக்குப் போனாங்க,
சவீதா டியர்?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காம இருக்காங்க .....
வீரா செய்தது தப்பு தான் .... செவந்தியவும் குறை சொல்ல முடியலை ..... பாட்டி ஏதாவது பண்ணுவாங்களா ...
பாட்டியே சரணம் .....
Interesting Episode.....
Thank you very much.Saveedha
:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top