வாவ் .....நன்றி உமா..உங்க எழுத்துநடை மெருகு ஏறி இருக்கு...பொன்ஸ்
வாவ் .....நன்றி உமா..உங்க எழுத்துநடை மெருகு ஏறி இருக்கு...பொன்ஸ்
அவ நம்ம இனம் ...ரோஸ் தாவணி நமக்கு பிடிக்குது.....
நம்ம நாட்டுக்கு இப்போ ரொம்ப தேவை விவசாயமும், கால்நடைகளும் தான், மைத்தி ..மாப்பிள்ளை விமானத்திலிருந்து வரமாட்டார்.....புல்லட்டில்தான் வருவார் கூடவே காளையை கூட்டிக்கிட்டு
அது 200% உண்மைதான் மலர்நம்ம நாட்டுக்கு இப்போ ரொம்ப தேவை விவசாயமும், கால்நடைகளும் தான், மைத்தி ..
விமானம் அல்ல...
இதை நான் தனிபட்ட முறையில் சொன்னேன் சிஸ்உங்க எழுத்துநடை மெருகு ஏறி இருக்கு...பொன்ஸ்
நீங்க சொல்லிட்டீங்கள...ஒத்து போக வச்சிடுறேன்!!உனக்கு எப்போ தான் தமிழ் டைப்பிங் ஒத்து போகுமோ!?...
முதல் எப்பி படிச்சதும் உடனே தெரிந்தது ...மணி...இதை நான் தனிபட்ட முறையில் சொன்னேன் சிஸ்
நீங்களும் சொல்லிட்டீங்க ....மீ ரொம்ப ஹாப்பி..
அழகா சொல்லிடீங்க ..மித்ராஹாய் பொன்ஸ்,
விசாலமான சிந்தனை
விருட்சமான கற்பனை
கலந்தவள் தான்
கதையின் திருமகள்
விசாலினியோ.......
நன்றி.
ரொம்ப நல்லது...நீங்க சொல்லிட்டீங்கள...ஒத்து போக வச்சிடுறேன்!!