banumathi jayaraman
Well-Known Member
Very nice and lovely ud, உமாசரவணன் டியர்
அபிராமி, ரொம்பவே பாவம் பா
ஒரு தலைக்காதலோ=ன்னு நினைச்சா,
நம்ம ரிஷிவர்மா டியரோடவே அபி டியரை,
கல்யாணம் செய்து வைத்துட்டீங்க,
உமாசரவணன் செல்லம்
ஹய்யோ, இந்த சரண்யாவெல்லாம், ஒரு அக்கா தானா?
என்னா ஒரு பக்கா சுயநலம்?
என்னா ஒரு வில்லத்தனம்?
தங்கையென்று கூட பாராமல், சுவரில் அவள் தலையை
மோதி மயங்க வைத்துவிட்டாளே, உமாசரவணன் டியர்
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, எத்தனைப் பொய்?
இந்த சரண்யா தன் ட்ரெஸ்ஸை தானே நலுங்க வைத்து,
வருண் சட்டையில் மெகந்தியை அப்பி,
வருண் டியரையும் வேறு, இதில் இழுத்துவிட்டு, தன்னோட
குடும்பத்தை நம்ப வைத்து விட்டாளே
நல்லவேளை, ரிஷி டியர், தம்பியை நம்புகிறான்
எல்லை மீறி ஒருவனிடம் பழகிவிட்டு, பணத்திற்காகவும்
வசதிகளுக்காகவும் அடுத்தவனை, கல்யாணம் பண்ணுவதா?
ச்சீ, ச்சீ, என்ன ஒரு கேவலமான எண்ணம், இந்த சரண்யாவுக்கு?
அபியின் நல்ல மனதிக்கேற்றவாறு இவளுக்கு, ரிஷி டியருடன்
திருமணம் நடந்து விட்டது
இந்த திருமணம் பற்றி அறிந்தால், அபியின் வீட்டினர், அவளை
நல்லவிதமாக நினைப்பார்களா?
இல்லை, அவலாஞ்சி அணையில் எடுத்த போட்டோக்களைப் பார்த்து
வெறுத்தது போல, இப்பொழுதும் அபியை வெறுப்பார்களா?
அபியின் குடும்பத்திற்கு எப்போ தான் உண்மை தெரிய வரும்,
உமாசரவணன் செல்லம்?
சரண்யாவின் முகமூடி எப்போ கிழியும்?
ஹய்யோ, சரண்யா-ன்னு நினைத்து ராகேஷ், அபியைத் தூக்கினால்,
அவனிடமிருந்து, சங்கரின் அப்பாவோட ஆட்கள் அபியை தூக்கிப்
போனார்களே, சங்கரின் அப்பாவின் அடியாட்கள், ஏன் அபியை
கடத்த வேண்டும்?
'' உன் நெஞ்சினில் ஒரு முறை '' பாடல் மிகவும் அருமை
இந்த சாங், என்னப் படம், உமாசரவணன் டியர்?
waiting for your next lovely ud, eagerly, உமாசரவணன் செல்லம்
அபிராமி, ரொம்பவே பாவம் பா
ஒரு தலைக்காதலோ=ன்னு நினைச்சா,
நம்ம ரிஷிவர்மா டியரோடவே அபி டியரை,
கல்யாணம் செய்து வைத்துட்டீங்க,
உமாசரவணன் செல்லம்
ஹய்யோ, இந்த சரண்யாவெல்லாம், ஒரு அக்கா தானா?
என்னா ஒரு பக்கா சுயநலம்?
என்னா ஒரு வில்லத்தனம்?
தங்கையென்று கூட பாராமல், சுவரில் அவள் தலையை
மோதி மயங்க வைத்துவிட்டாளே, உமாசரவணன் டியர்
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, எத்தனைப் பொய்?
இந்த சரண்யா தன் ட்ரெஸ்ஸை தானே நலுங்க வைத்து,
வருண் சட்டையில் மெகந்தியை அப்பி,
வருண் டியரையும் வேறு, இதில் இழுத்துவிட்டு, தன்னோட
குடும்பத்தை நம்ப வைத்து விட்டாளே
நல்லவேளை, ரிஷி டியர், தம்பியை நம்புகிறான்
எல்லை மீறி ஒருவனிடம் பழகிவிட்டு, பணத்திற்காகவும்
வசதிகளுக்காகவும் அடுத்தவனை, கல்யாணம் பண்ணுவதா?
ச்சீ, ச்சீ, என்ன ஒரு கேவலமான எண்ணம், இந்த சரண்யாவுக்கு?
அபியின் நல்ல மனதிக்கேற்றவாறு இவளுக்கு, ரிஷி டியருடன்
திருமணம் நடந்து விட்டது
இந்த திருமணம் பற்றி அறிந்தால், அபியின் வீட்டினர், அவளை
நல்லவிதமாக நினைப்பார்களா?
இல்லை, அவலாஞ்சி அணையில் எடுத்த போட்டோக்களைப் பார்த்து
வெறுத்தது போல, இப்பொழுதும் அபியை வெறுப்பார்களா?
அபியின் குடும்பத்திற்கு எப்போ தான் உண்மை தெரிய வரும்,
உமாசரவணன் செல்லம்?
சரண்யாவின் முகமூடி எப்போ கிழியும்?
ஹய்யோ, சரண்யா-ன்னு நினைத்து ராகேஷ், அபியைத் தூக்கினால்,
அவனிடமிருந்து, சங்கரின் அப்பாவோட ஆட்கள் அபியை தூக்கிப்
போனார்களே, சங்கரின் அப்பாவின் அடியாட்கள், ஏன் அபியை
கடத்த வேண்டும்?
'' உன் நெஞ்சினில் ஒரு முறை '' பாடல் மிகவும் அருமை
இந்த சாங், என்னப் படம், உமாசரவணன் டியர்?
waiting for your next lovely ud, eagerly, உமாசரவணன் செல்லம்
Last edited: