Vijayalakshmi Jagan's Neerum Neruppum 45

Advertisement

shiyamala sothy

Well-Known Member
Hi viji!
வெகு அருமையான கதை. கதை நல்ல விறுவிறுப்பாகப் போகுது. இந்திராவின் துணிச்சலும் நிமிர்வும் அருமை. பெண்கள் இப்படித் தான் துணிவாக இருக்க வேண்டும். சுலோச்சனா அம்மாவும் அமர்க்களப்படுத்தி விட்டார்கள். நிவேதா அண்ணனின் பாசத்தை இழந்து விட்டாள். பரிதாபம் தான். சுபாஸ் திருந்திர ஜென்மமாகத் தெரியவில்லை. இந்த தளத்தில் உள்ள உங்களது அனைத்துக் கதையையும் வாசித்து விட்டேன். ஒவ்வொன்றும் சூப்பர் கதைகள். அடுத்த பதிவுடன் சீக்கிரம் வாருங்கள். கதை விறுவிறுப்பாகப் போகும்போது தாமதம் வேண்டாம்.

thank-you-emoticons-thank-you-smiley-animated-clipart-panda-free-clipart-images-science-clipart.jpg
depositphotos_119011304-stock-illustration-happy-emoji-smirk-emotion-cool.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமதி analysis பிரமாதம். James Bond பிச்சை வாங்கணும்.

தரணிக்கு மண்டை கிறுகிறுன்னு சுத்துதாம் . அவங்க கீழே விழுந்து அடிப்பட்டா
நீங்கதான் பொறுப்பு. சொல்லிட்டேன்.


Monies எல்லா characters மேலேயும் சந்தேகப்படுறாங்க

சமீரா நிவேதாவின் அம்மா அப்படீங்கறாங்க.

எனக்கு என்னவோ அங்கே இருந்து இதைஎல்லா பார்த்துக்கிட்டிருந்த
ஐயர் மேலேதாங்க சந்தேகம்.:eek:
ஹா... ஹா... ஹா.............
போயும், போயும், கல்யாணம் பண்ணி வைக்க வந்த
ஐயர் மீது=தானா, உங்களுக்கு சந்தேகம்,
பிரசன்னாராஜா மேடம்?
அவர் ஏதோ பாவம், கல்யாணத்தை செய்து வைத்து,
நாலு காசு தட்சிணை வாங்கிண்டு சிவனே=ன்னு
போறவரைப் போய், இப்படி சொல்லிட்டீங்களே,
பிரசன்னா மேடம்?
நிவி @ நிவேதாவை அடிக்க உரிமை உள்ளவர்கள்,
நான்கு பேர் மட்டுமே, பிரசன்னா மேடம்
நிவியை அடிக்க உரிமையுள்ள முதலாவது ஆள், சுபாஷ்
அவன் எந்தக் காலத்திலையும் மனைவியை
அடிக்கணும்னு கை கூட தொடமாட்டான்
ஏன்னா, தன்னோட ரேஞ்சுக்கு நிவேதா மாதிரி,
ஒரு பணக்கார அழகுப் பெண், சகல வசதிகளுடன்
தனக்கு மனைவியாக வந்ததே பெரிது=ன்னு நினைச்சு,
மனைவிக்கு தோப்புக்கரணம் போடுபவன்,
இந்த சுயநலவாதி சுபாஷ்
அடுத்து, அண்ணன் குரு
குருமூர்த்தி, பாசமுள்ள அண்ணனாகத்தான்,
இருக்கிறான்
ஆனால், தங்கை அப்படியில்லையே
அதனால் குரு, அடிப்பதற்காகக் கூட, தங்கையை
கை தொட மாட்டான்
அடுத்து, அப்பா கிருஷ்ணமூர்த்தி
ஒரே மகளின் மீது ஓவரா பாசம் வைத்துள்ள,
கண்மூடித்தனமான பாசம் வைத்துள்ள கிச்சுப்பா,
நிவேதாவை அடிக்க மாட்டார்
இன்று விஜி டியர் கொடுத்த அடுத்த எபியிலும்,
நாலு பேர் முன்னாடி பெண்ணை அடித்ததற்காக,
மனைவியைத்தான் கோபித்துக் கொண்டாரேத் தவிர,
மகளை ஒன்றும் சொல்லவில்லை
நாலு பேர் முன்னாடி அண்ணியை, நிவி பேசுவாளாம்
வீட்டில் போய் இவர் அவளைக் கண்டிப்பாராம்
என்னய்யா, நியாயம் இது?
எஞ்சி இருப்பது, சுலோச்சனாம்மா=தான்
நிவி நல்லது செய்யும்பொழுது
(அவள் செய்ய மாட்டாள், அது வேறு விஷயம்)
யாரும் கண்டுக்க மாட்டாங்க
அதே அது, நிவி செய்யும் தப்புக்கு, பெண்ணை
வளர்த்திருக்கிறார்=ன்னு, சுலோ அம்மாவுக்குத்தானே,
ஏச்சும், பேச்சும் வரும்
அது ஒரு காரணம்
இரண்டாவது, மகன் மீது சுலோம்மாவுக்குப் பாசம் உண்டு
அவனோட மனைவியை, மகள் இழிவாகப் பேசினால்,
பார்த்துக் கொண்டு சும்மா நிற்பாரா?
ஏற்கனவே, இந்திரா மீது இவருக்கு, சுலோம்மாவுக்கு
நல்ல பெண் என்ற நல்ல அபிப்பிராயம்தான்,
பிரசன்னா மேடம்
 
Last edited:
ஹா... ஹா... ஹா........
.....
போயும், போயும், கல்யாணம்
பண்ணி வைக்க வந்த ஐயர்
மீது=தானா, உங்களுக்கு
சந்தேகம், பிரசன்னாராஜா மேடம்?
அவர் ஏதோ பாவம், கல்யாணத்தை
செய்து நாலு காசு தட்சிணை
வாங்கிண்டு சிவனேன்னு,
போறவரைப் போய், இப்படி
சொல்லிட்டீங்களே,.......
பிரசன்னா மேடம்


Hi BJ,

complete analysis---பிச்சி உதறிட்டீங்க! நீங்களே அடுத்த episode
synopsis குடுத்துடுங்களேன்! அதை படிச்சுட்டு விமர்சனம் எழுதுகிறோம்!


நீங்க எல்லோரும் ஒவ்வொரு character யும்காரணம் காட்டி guess செய்துட்டீங்க
அப்புறம் அங்கே இருந்தது அந்த ஐயரும், ஊர் பெரியவரும்தான்
அந்த பெரியவர் கல்யாண coupleக்கு வேண்டியவர். மிச்சமிருந்தது
ஐயர் மட்டும்தான். அதனாலே அவரை நான் சந்தேகப் பட்டால் என்ன தப்பு சகோதரியே
Anyway அடிச்சது அம்மா என்று announcement வந்து விட்டது.
இந்த episode ல் எந்த cliff hanger ம் வைக்கவில்லை.
"சே" என்று வெறுப்பில் முடித்துவிட்டார்.
காதுகுத்து தாத்தா மடியிலே வச்சு குத்தட்டுமே.
யார் மடியிலே உட்கார வைத்தாலும் குழந்தை அழத்தான் போகிறான்.
குரு அவங்க வீட்டுக்கு போகக் கூடாது. என் wife அந்த வீட்டில் காலெடுத்து வெக்க மாட்டாள்
அப்படீன்னு சொல்லி அவங்களுக்கு வெறுப்பேத்த போகிறான்!
VJ ஒரு episode எழுதி முடிக்க one week to 8 days ஆகுது.
SOoo அடுத்த வாரம் சந்திப்போமா???????
 

sindu

Well-Known Member
Vikram enna panna poran...
Already avan appa vera business panna niraiya panam kuduthu irrukkar...
Ippo no plans to continue business with Subhash...

Guru-virkku ethavathu piratchanai kudupana???
Guru avanga appavai ellar munnadiyum avamana padutha maattaan endru ninaiththaen...
avan appavai ethiriyaga paarka aarambithuvittana?
Paavam Krishnamoorthi... konjam karunai kaatalaam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top