ஹ்ம்ம்...................
கூடப் பிறந்த உனக்கு, எப்பவும்
நல்லது மட்டுமே நினைக்கிற,
எப்பவும் நல்லதை மட்டுமே
செய்யுற, நீ விரும்பின
வாழ்க்கையை அமைச்சுக்
கொடுத்த அண்ணனை விட,
உன் சுயநலவாதி புருஷன்
பேச்சைக் கேட்டு,
உங்கண்ணனோட கல்யாணத்தில,
நாத்தனார் முடிச்சு போடாம
விட்டுட்டியே, நிவேதா?