நாட்டுல எல்லா கருமமும் நடக்குது....... சில பேர் வெளியே சொல்றாங்க...... பல பேர் சகிச்சுக்கிட்டு வாழுறாங்க........ அதான் இவனுங்களுக்கு திமிர் எடுக்குது.......
இப்படி பேசினால் பேச வந்திருக்கும் விசயத்துக்கு வேற வக்கீல் பார்க்கலாம் னு தான் சொல்வாங்க........
கிரி தான் புடிச்சி கூட்டிட்டு போகணும் போல........
பத்மினி பிடியில் வீடு.......
குரு குண்டக்க மண்டக்க பேசுவானே........
என்ன நடக்க போகுதோ???
அக்காவை வேற எக்கு தப்பா கேள்வி கேட்க போறான்.......