banumathi jayaraman
Well-Known Member
பத்மபிரியாவை பார்த்தது குரு இல்லை மேரி டியர்டெய்லி கட்டிங் போடறவன் ஒரு நாள் போடலைன்னா கை நடுங்கறது போல, பத்மினி கை நடுங்குதா.பத்து கிட்ட சொல்றதால தான் நாகரிகமா சொல்றாராம் லாயர் சார்.
குழைந்த சாதத்தையே முழுங்க முடியாதவனுக்கு, எலும்பை ஒரே கடியில் கடிச்சு தின்றவனை பார்த்தா இப்படித்தான் பேசத் தோணுமா.குருவும்,பத்மினியும் கலக்கறாங்க.
செய்யக் கூடாத தப்பெல்லாம் பண்ணிட்டு இவங்களே தைரியமா இருக்கறப்போ,பத்மினி அவங்கள
பார்த்து பயப்படறதை குரு கண்டிக்கறதும்,அவளும் அவங்ககிட்ட தைரியமா பேசறதோட, இப்படி போட்டோவுக்கு போஸ் கொடுத்தா நல்லா இருக்கும்னு சொல்றதும் கலக்கறா.
கௌதம் ஜாமீனில் வந்த தைரியத்தில் குருவிடம் ரொம்ப தான் வாய விட்டு வம்புக்கு இழுக்குறான்,
ஆனா,குருவோட பார்வை தனியா நடக்கற பத்மப்ரியா மேலே இருக்கே.அவ வச்சு அடுத்த வேலை செய்யறதுக்கு திட்டம் போட்டுட்டானா.
கௌதமுக்கு ஜாமீன் கொடுத்த பேமானி
அண்ணனுக்கும் தம்பிக்கும் அவன் என்ன ஆட்டம் காட்ட காத்திருக்கிறானோ?
பத்மபிரியா தனியாக எங்கே இருக்கிறாள்?
அண்ணனும் தம்பியும்தான் அவளை அடைகாக்கிறாங்களே