மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
சபாஷ் வக்கீலு
கீதாவிடம் பத்மினி சொன்னமாதிரியே குருமூர்த்தி பேசி பத்துவுக்கு உத்திரவாதம் கொடுத்துட்டான்
கரெக்ட்
கொஞ்சம் முன்னாடியே கீதாவை கல்யாணம் செய்ய கிரி பேசியிருந்தால் ஜெய் குரங்கு கையில் கீதா பூமாலை சிக்கியிருக்க மாட்டாள்
இனி கிரி கீதா திருமணம் பற்றி கிரிதரன்தான் பேசணும்
இதுவும் கரெக்ட்தான்
நம்ம சூப்பர் டூப்பர் வக்கீல் எப்பவுமே கரெக்ட்டாத்தான் பேசுவான்
அச்சச்சோ
இந்த கௌதம் பொறம்போக்கு எப்போ எப்படி ஜெயிலிலிருந்து வெளியே வந்தான்?
வாங்கடா வாங்க
நண்டு கொழுப்பெடுத்தால் வளையில் தங்காதாம்
இப்போ இந்த மூன்று கொழுப்பெடுத்த நண்டுகள் வளையை விட்டு தானா வருகின்றன
வந்ததற்கு இவங்களை குரு நல்லா சூப் வைக்கப் போறான்
ஜெய் அண்ட் கோ வுக்கு கட்டம் சரியில்லையோ?