Yaruku kalyam? decide Panna mudiyalai.
Yapadio 2 kalyam, sapadu
Thank you sis....
Yaruku kalyam? decide Panna mudiyalai.
Yapadio 2 kalyam, sapadu
point pointtu......அப்படியா ..... செல்வா கேரக்டர் இருக்காங்களா இல்லையானு தெரியலை .....
எங்கோ இருந்து பார்ப்பங்கன்னு வருது ......வெற்றிக்கு பனிமலர் யாருனே தெரியலை ...
ஆனா கவிமலருக்கு அவனை தெரியுது ...... அவ வெற்றியை பிடிக்கிறதா சொல்லற இடம்
உதைக்குது......பார்ப்போம்
hi friend US,
அவனால் எப்படி ஒற்றுக்கொள்ள முடிந்தது என்ற குழப்பம் கவிக்கு .....
சாரதியின் திட்டதிற்க்கு விதியின் பங்களிப்பு இருக்குமா ??
மலரின் மென்சோகத்தை தட்டியெழுப்பி எங்களுக்கு கொஞ்சம் தலைசுத்தலை தவிர்க்க வந்த கவியின் பெற்றோர் சோ 2 வீட்டிற்கும் நடுவே ஒரு சோக தண்டவாளம் செல்வம் என்ற நபரால்........
கல்யாணயான மேடை கலவர மேடைக்கு காத்திருக்கிறதா அந்த விடியல் .....
அருமையான கவிதை முத்தாய்ப்பாய் யாரை நோக்கி கவியா ? பனியா ?
உங்கள பாராட்டாமல் எப்படி முடிப்பது நீங்க நல்ல இடியாப்பம் பிழியறீங்க
எனக்கும் புரியலப்பா.....
சும்மா புரிந்த மாதிரி காட்டிக்கிறதுதான்.....
Hi dear...UMS dear happy happy happy
Etukunu kekrenhala suthi suthi adike gale aduku
Suspense super nu sonsduku ipdi ama round kati adikradu sssshaa mudila
Vetti Yoda plan ena ....vatri kavika Ila malaruka . selva Ila ma iruka kaviil kudumbathuku sambandam unda Kavi Yoda chrecter pidivadam adigam pola iruku
Seeekram vandu clear panunga
Mythi sis....pinni pedal edukkuringa.....semma..semma...இறந்தாலும் ஆன்மா பிடித்தவர்களின் அருகில்தான் இருக்கும் அப்படீங்கற அர்த்தத்தில் வருவது தான்....செல்வா பார்த்துக்கிட்டு இருக்கான்றது......
வெற்றியும் மலரும் இதுவரை நேருக்குநேர் பார்த்துக்கொள்கிற மாதிரி நமக்கு சொல்லவேயில்லை ( கல்யாணத்தில் அவங்க பார்த்திருக்கலாம்..... நமக்கு தான் சொல்லவேயில்லை )
உனக்கு வரப்போறவன் பாவம்னு...செல்வா மலர்கிட்ட சொல்ற மாதிரி வருது. அதனால அவங்க இரண்டு பேருக்கும் கல்யாண ஏற்பாடு நடந்திருக்கிற வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்...
கவி தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதுன்னு, தன்னை பெத்தவங்க மேல இருக்கிற கடுப்பில் கூறுவதற்கு காரணம்......செல்வாவின் மரணத்திற்கு அவங்க மறைமுக காரணமா இருந்திருக்கலாம்
இப்படி யூகித்ததற்கு காரணம்....
பார்ககலாம் உமா.......
- சாரதியும் சரி கவியும் சரி மத்தவங்க மனதில் என்ன இருக்குன்னு நினைக்காம தன்னைப்பத்தி மட்டுமே நினைக்குறாங்கன்னு..... உமா சொல்லியிருப்பாங்க
- மலர் கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்துவிட்டு மாப்பிள்ளை இவனான்னு நினைக்கிற மாதிரி வரும்....
- மலரின் கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள்னு ஆரம்பித்துவிட்டு...FBயை நிறுத்திட்டாங்க......
Hi mam
காத்திருக்கிறேன் அடுத்தபகுதிக்கு,நாவல் நல்ல சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கின்றது.
நன்றி
thank you dear....Hi Uma,
Nice ud da....
... I don't think we can wait until the wedding to find out... suspense முடியலை...
Thank you so much pa....nice update mam.