MythiliManivannan
Well-Known Member
Ethukku kochukitta.
Avale samaathaanam aagitta..
Marriage Vera decide panraanga
Nice epi..
செல்வா வைத்திருந்தது கவியுடைய நிழற்படம்.... கவியை லவ் பண்ணுவதை செல்வா தன்னிடம் சொல்லவில்லை என மலருக்கு கோபம்.....
மலர் கல்யாணத்திற்கு ஓகே சொன்னது...அப்போதாவது வெற்றி அவனுடைய காதலைப் பற்றி தன்னிடம் சொல்வானா என நினைத்து செய்தது ப்ளஸ் அவங்க செல்வாவைக் கடுப்பேத்தறாங்களாம்....
ஆக மொத்தம் பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது மலரின் விளையாட்டுத்தனம்....