ஹாய் நட்பு பூக்களே,
வாசகராக தொடங்கியது என் இணைய பயணம்.
இன்று எழுத்தாளராக தளிர் நடை போடும் என்னை வழி நடத்துபவை..உங்கள் பின்னூட்டங்களும், கருத்துக்களுமே. இரு கரம் குவித்து நன்றி உரைக்கிறேன்.
சிறு சிறு குறைகளையும் நிறையாக சுட்டும் அழகிய தங்கள் ந ட்பும் உறவும் பெற்றது என் பாக்கியமே.
தொடர்ந்து உங்கள் ஊக்கமும், அன்பும் என்றும்வே ண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
நன்றி...நன்றி...நன்றி..
வாழ்க வளமுடன்.
புத்தாண்டில் புதுக்கதையுடன் உங்களை சந்திக்கறேன்.
ராதைக்கு சொன்ன வேதம்.
மனம் மகிழ்வுரை
வாசகராக தொடங்கியது என் இணைய பயணம்.
இன்று எழுத்தாளராக தளிர் நடை போடும் என்னை வழி நடத்துபவை..உங்கள் பின்னூட்டங்களும், கருத்துக்களுமே. இரு கரம் குவித்து நன்றி உரைக்கிறேன்.
சிறு சிறு குறைகளையும் நிறையாக சுட்டும் அழகிய தங்கள் ந ட்பும் உறவும் பெற்றது என் பாக்கியமே.
தொடர்ந்து உங்கள் ஊக்கமும், அன்பும் என்றும்வே ண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
நன்றி...நன்றி...நன்றி..
வாழ்க வளமுடன்.
புத்தாண்டில் புதுக்கதையுடன் உங்களை சந்திக்கறேன்.
ராதைக்கு சொன்ன வேதம்.
மனம் மகிழ்வுரை
Last edited: