Varanalum paravalemugil n selviye pothum
Varanalum paravalemugil n selviye pothum
அவள கேட்டே முடிவு பண்ண சொல்றானே..
அவ வேண்டாம் னா இவன் விட்டுடுவானா...
ஆம் சொன்னேனே..போன பதிவிலேயே இரண்டு கல்யாணம்னு சொன்னாங்க....பானும்மா
இவ வினிட்ட அடி வாங்குவாளோ ..NO..
I Like Siva
இவள் முகிலனிடம் வாங்குவாள் போல..செல்வி சரியான அமுக்குணி.....பேபி
அப்ப டபுள் ..புள்ள தாங்குமா ?எனக்கும்
நன்றி உமா...சூப்பர் எபிசொட்.....
செல்வி அப்பா அவ கிட்ட கல்யாணத்தை பற்றி ஒன்னும் கேட்கவே இல்லை ....
அருண் செல்வி ரெண்டு பேரும் தோஸ்து ...... நாயகி வினி அதிகமா வரவே இல்லை ...
சிவனும் காணூம் ......
Thank you very much.Pons
தன்னம்பிக்கை....... மலர்
வினியை விட செல்வி முந்துவாளோHi -Fi ..... எனக்கும் தான் .....
செல்வி பேருறது பார்த்தா ரொம்ப பிடிக்கும்னு தான் இருக்கு.....
Yes yes lovable character