இரண்டு அடாவடிகளும் பண்ற அலம்பலில்,சுற்றி
இருக்கிறவங்களை மட்டுமில்லாது,படிப்பவரையும்
பைத்தியமாக்குகின்றனர்.....
காவியத்தலைவன்,ஒன்னும் செய்யப் போறதில்லை
தீர்மானத்தை தூக்கிப் போட்டுவிட்டு....நடு ராத்திரி
கார் டிரைவிங்....ஸ்டண்ட் .....
காவியத்தலைவியின்....சரமாரி திட்டு. ஆனால் என்னை
ஒன்றும் செய்யாத பாவனை.....
ஒரு டம்மி பீஸ்.....ஹீரோவாகிறான்.....
ஒரு ஹீரோ......காமெடியனாகிறான்....