இது ரெண்டு பார்ட் ஸ்டோரி சிஸ்.... நிச்சயமா சரணுக்கு பைத்தியம் பிடிக்க வைக்காம விடமாட்டாங்க, கீர்த்தி லேசுல வாய் திறக்க மாட்டா ரொம்ப அழுத்தம்... சரணே வந்து யார் குழந்தைன்னு கேட்டா பிரகாசம் என்ன பதில் சொல்ல... தன் மகளோட குழந்தைக்கு சரண் அப்பா என்பதால் தான் மகளை ஏத்துக்க சொல்லி அழுது கதறிட்டு இருக்காரு... உங்களின் கருத்து பகிரலுக்கு மிக்க நன்றி சிஸ்Sarana Suththala vidaranga. Kuzhanthai eppadi vanthuthunnu solrathukku vaye thirakka mattalama. Prakasum sollama azhuthukitte irupparam. Kaduppadikkiranga.
நன்றி சிஸ்Nice
வாவ் சிஸ் நிஜமாவே உங்கள் வார்த்தைகளில் அகமகிழ்ந்தேன்... உங்கள் யூகம் சரியா என்று இன்னும் சில பதிவில் தெரிந்திடும் கண்டிப்பா நீங்களும் இதுபோலவே ஒவ்வொரு பதிவிற்கும் உங்கள் கருத்துக்களால் உற்சாக படுத்துங்கள் விரைவாக எபி போடுறேன்... மிக மிக நன்றி பேபி மனம் நிறைந்தேன்நான் ஊகித்தது சரிதான்..சரண் நல்லவன்…ஆனா பிரகாசம் தன் மகளோட குழந்தைக்கு சரண்தான் அப்கா என்கிறாரே? அப்போ கீர்த்தியின் வயிற்றில் இருப்பது testtube பேபியா?
Twist வைப்பதற்கும் ஒரு எல்லை இருக்கு ருத்ரா மேம்…ஆனா அடுத்து அடுத்து எபி போட்டால் நீங்க மன்னிக்கப்படுவீர்கள்
புதிய முயற்சியாக கதை எழுதியிருப்பதை வரவேற்கிறேன்…