அன்னிக்கு அருளுக்குன்னு
யாருமில்லாதப்பவே அவனுக்கு
ரோஜாவை கல்யாணம் செய்து
கொடுத்திருக்கலாம்
மரியதாஸுக்கு காலங் கடந்த
ஞானோதயம் வந்திருக்கு
ரோஜா தெளிவாக ஆனால்
பயத்துடன் இருக்கிறாள்
நியாயமான பயம்தான்
ஹே நான் நினைத்த மாதிரியே
செல்வம் செத்தப்பனுக்கு தன்
அண்ணன் மகன் அருள் @ பரத்
மீண்டும் இங்கே வந்தது
பிடிக்கலையே
தானே பூராச் சொத்தையும் அனுபவிக்கணும்னு நினைச்ச
சித்தப்பன் நினைப்பில் மண்
விழுந்ததால் கோபம் வருது