வணக்கம் நட்புக்களே,
இதோ அடுத்த 5-2வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...ஒரு இரண்டு வரிலயாவது கதைய பத்தி சொல்லுங்கப்பா.....
View attachment 1503
நித்தியும் ஹனியும் தங்களது ஏடிஎம்கார்டை எடுத்துக்கொண்டு ஆடம்பரமாக இல்லாமல் சிம்பிலாக இரண்டு பேரும் ஓரே கலரில் சுடிதார் அணிந்து கிளம்பி கீழே வந்தனர். இவர்கள் இருவரையும்பார்த்த வசந்தா இரண்டு பேரும் அப்படியே வானத்தில் இருந்து வந்த தேவதை மாதிரி இருக்கங்க என்று நினைக்கும்போது இருவரும் வசந்தா பக்கத்தில் வந்தனார்.நித்தி,என்ன பாட்டிமா எங்களை சைட் அடிக்கிறிங்களா அடி பின்னிடுவேன் என்று சொல்ல,அட போடி கழுதை என்று வசந்த கூறினார்.மதுலா,கவி கௌதம் ஹாலுக்கு வந்தனர்.
ஹனி , மதுலா அக்கா அழகா இருக்கிங்க என்று சொல்ல வசந்த, அடி போட்டேனா என்று கையை ஓங்க..நித்தி பாட்டி இப்ப என்னாச்சினு திட்டுறிங்க என்று கூறினாள்.உங்களுக்கு சூரியா… அண்ணன் மது உங்களுக்கு அக்காவா ஒழுங்கா அண்ணினு கூப்பிடுங்க என்று வசந்தா சொல்ல இருவரும் சரிங்க பாட்டிமா என்றனார்.நித்தியும் ஹனியும், அண்ணி நீங்க அழகா இருக்கிங்க என்று சொல்ல.
கவி,அப்ப நான் புட்டிபுல்லா இல்லயா என்று கேக்க.நித்தி யாரு சொன்னா நீங்க ஹனி மாதிரி கேவலமா இல்லம அப்படியே என்னை மாதிரி அழகா இருக்க என்று கூறி அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தாள்.ஹனி நித்தியை பார்த்து கொண்ணுடுவேன் என்று மிரட்டினாள்.ஹனி,கௌதம் நீ இன்னைக்குஎன் கையை பிடிச்சுகிட்டு தான் நடந்துவரனும் என்று கூற கௌதம் ஏன் என்று பார்க்க.இல்ல நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க யாரவது உன்னை சைட்அடிச்சுட்டா.
நான் உன்னை யாரும்சைட் அடிக்காம பார்த்து பத்திரமா கூப்பிட்டு போய் கூப்பிட்டுவாரேன் என்றாள்.கௌதம் நீ என்னை பத்திரமா என்று சொல்ல ஆமாடா என்று ஹனி கூற அனைவரும் சிரித்தனர்.எவங்க எப்படியேதான் பேசிக்கிட்டே இருப்பாங்க நம்ம போவோம் என்று நினைத்து கவி நான் பாஸ்ட் போவேன் என்று ஓட,நித்தி அவள் பின்னால் நான் தான் பஸ்ட் என்று போவேன் என்று ஓடினான்.
வேகமாகநான் தான் முதல போவேன் என்று ஹனிக்கு பழிப்பு காட்டிகிட்டே பின்னால் பார்த்துக் கொண்டே ஓடி சென்ற நித்தி,கடவுளே இப்படியா முட்டுவேன் வலிக்குதே என்று மனதில் நினைக்கொண்டு நிமிர அங்கு நின்ற கார்த்திக்கை பார்த்து சாரி தெரியாம..
கொஞ்சமாவது மூளை இருக்க கண்ணை பின்னாடி வச்சுக்கிட்டு வந்த இப்படிதான் எல்லாருமேலயும் இடிப்ப.பொண்ணா ஒழுங்க நடந்து வரனும்னு இல்ல.இப்பபார்த்தாலும் ஆடிக்கிட்டே இருக்க.இது ஓன்னும் உன் வீடு இல்ல.இங்க ஒழுங்க இருக்கிறதா இருந்த இரு இல்ல.உன் மூட்டமூடிச்சியைலா எடுத்துட்டுகிளம்பு.
கார்த்திக்...என்று வெவ்வேறுதிசையில் இருந்து ஹனி,பாட்டி,மதுலா கூற..ஹனி,மிஸ்டர் கார்த்திக் வார்த்தையை பார்த்து பேசுங்க.எங்களுக்கு ஓண்ணும் இங்க இருக்கனும்னு ஆசைலாம் இல்ல.எங்க அண்ணன் விஸ்வா சொன்னதாலதான் இங்க தங்க சம்மதிச்சோம். ஹலோ என்று கார்த்திக் கூற.தன் கையை மேலே உயர்த்தி நான் இன்னும்பேசி முடிக்கலை மிஸ்டர் கார்த்திக் என்று கார்த்திகை ஒரு தீப்பார்வ்வை பார்த்தாள் ஹனி.உங்க வீட்டுல இருந்த நீங்க எதுவேண்டும்னாலும் பேசலாம் என்று நினைக்காதிங்க.
இப்ப நீங்க நித்திக்கிட்ட மன்னிப்பு கேக்கனும்.அப்படி இல்லைனா நங்க இந்த வீட்டை விட்டு போய்ருவோம் என்றாள் ஹனி.வசந்தா,அம்மாடி ஹனி ஏன்மா இப்படிலா பேசுற அவன் நித்தி கிட்ட கண்டிப்பா மன்னிப்பு கேட்பான் என்றார்.
கார்த்திக்,யார் யாருகிட்ட மன்னிப்பு கேக்கிறது என்னால் யாருக்கிட்டயும் மன்னிப்பு கேக்கமுடியாது யாரையும் இங்க இருங்க னு யாரும் யாரு கால்லையும் பிடிக்கல என்று ஹனியை பார்த்து சொல்ல.ஹனியும் நீ மன்னிப்பு கேட்டே ஆகனும் என்பதை போல் பார்த்தாள்.
மதுலா,கார்த்திக் என்ன இது பிடிவாதம். நித்தி உன்ன விட சின்ன பிள்ளை நீ பெரியவன் தான மன்னிப்பு கேளு என்றாள்.நித்தி,மதுலாஅண்ணி அதலாம் வேண்டாம், தெரியம நடந்துருச்சி ஆதனால் யாரும் யாருகிட்டயும் மன்னிப்பு கேக்க வேண்டாம் என்று கண்ணில் இருந்து இதோ வந்துவிடுவேன் என்ற என்ற கண்ணிரை வராதே என்று கூறிக்கொண்டு சொல்லி முடித்தாள்.
நித்தி,ஹனி வா நம்ம மேல போலாம்.ஹனி,ஏய் என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க அவன் உன்ன திட்டுவான் நான்பார்த்துக்கிட்டுஇருக்கணும்மா.ஐய்யோ இத இதோட விடு முதல என்கூட வா என்று ஹனியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.
கார்த்திக், தன்னை மன்னிப்பு கேக்க சொன்ன மதுலா மற்றும் வசந்த பாட்டியை பார்த்து முறைத்து விட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான்.மதுலாமற்றும் வசந்த ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்து கொள்ள.மதுலா, பாட்டிமா எல்லாம் சரியாகிடும் கவலைபடாதிங்க என்று கூறினாள்.
வீட்டில் யாரும் யாரிடமும் பேசாமல் அவர் அவர் வேளையை செய்ய.நித்தியும் ஹனியும் அவங்க அறையில் இருந்து வெளியில் சாயங்காலத்துல இருந்து வரவே இல்லை.கார்த்திக்கும் அவனுடைய அறையில் இன்று நடந்ததை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தான்.
நம்ம மேல என்ன தப்பு இருக்கு காலையிலே அவங்க 2 பேரும் என்னை ட்ரைவர்னு சொன்னதுக்கு 2 அரையை விட்டுருக்கனும். சும்மா விட்டேன்ல அதான் 2 பேரும் ரொம்ப பண்ணுறாங்க.பயம் இல்லாம போச்சு என்று யோசிக்கதான்.
ஆனால் ஒரு மனம்,கோவத்துல என்ன பேசுறோம்னு தெரியம ரொம்ப பேசிட்டோம் என்று கோவம் மறைந்து அமைதிநிலையில் இருக்கும்போது உரைக்க..இன்னோரு மனம் நீ கார்த்திக் ஐ.பி.ஸ் நீ போய் மன்னிப்பு கேக்கனுமா என்று முரண்டு பிடித்தது...........
இதோ அடுத்த 5-2வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...ஒரு இரண்டு வரிலயாவது கதைய பத்தி சொல்லுங்கப்பா.....
View attachment 1503
நித்தியும் ஹனியும் தங்களது ஏடிஎம்கார்டை எடுத்துக்கொண்டு ஆடம்பரமாக இல்லாமல் சிம்பிலாக இரண்டு பேரும் ஓரே கலரில் சுடிதார் அணிந்து கிளம்பி கீழே வந்தனர். இவர்கள் இருவரையும்பார்த்த வசந்தா இரண்டு பேரும் அப்படியே வானத்தில் இருந்து வந்த தேவதை மாதிரி இருக்கங்க என்று நினைக்கும்போது இருவரும் வசந்தா பக்கத்தில் வந்தனார்.நித்தி,என்ன பாட்டிமா எங்களை சைட் அடிக்கிறிங்களா அடி பின்னிடுவேன் என்று சொல்ல,அட போடி கழுதை என்று வசந்த கூறினார்.மதுலா,கவி கௌதம் ஹாலுக்கு வந்தனர்.
ஹனி , மதுலா அக்கா அழகா இருக்கிங்க என்று சொல்ல வசந்த, அடி போட்டேனா என்று கையை ஓங்க..நித்தி பாட்டி இப்ப என்னாச்சினு திட்டுறிங்க என்று கூறினாள்.உங்களுக்கு சூரியா… அண்ணன் மது உங்களுக்கு அக்காவா ஒழுங்கா அண்ணினு கூப்பிடுங்க என்று வசந்தா சொல்ல இருவரும் சரிங்க பாட்டிமா என்றனார்.நித்தியும் ஹனியும், அண்ணி நீங்க அழகா இருக்கிங்க என்று சொல்ல.
கவி,அப்ப நான் புட்டிபுல்லா இல்லயா என்று கேக்க.நித்தி யாரு சொன்னா நீங்க ஹனி மாதிரி கேவலமா இல்லம அப்படியே என்னை மாதிரி அழகா இருக்க என்று கூறி அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தாள்.ஹனி நித்தியை பார்த்து கொண்ணுடுவேன் என்று மிரட்டினாள்.ஹனி,கௌதம் நீ இன்னைக்குஎன் கையை பிடிச்சுகிட்டு தான் நடந்துவரனும் என்று கூற கௌதம் ஏன் என்று பார்க்க.இல்ல நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க யாரவது உன்னை சைட்அடிச்சுட்டா.
நான் உன்னை யாரும்சைட் அடிக்காம பார்த்து பத்திரமா கூப்பிட்டு போய் கூப்பிட்டுவாரேன் என்றாள்.கௌதம் நீ என்னை பத்திரமா என்று சொல்ல ஆமாடா என்று ஹனி கூற அனைவரும் சிரித்தனர்.எவங்க எப்படியேதான் பேசிக்கிட்டே இருப்பாங்க நம்ம போவோம் என்று நினைத்து கவி நான் பாஸ்ட் போவேன் என்று ஓட,நித்தி அவள் பின்னால் நான் தான் பஸ்ட் என்று போவேன் என்று ஓடினான்.
வேகமாகநான் தான் முதல போவேன் என்று ஹனிக்கு பழிப்பு காட்டிகிட்டே பின்னால் பார்த்துக் கொண்டே ஓடி சென்ற நித்தி,கடவுளே இப்படியா முட்டுவேன் வலிக்குதே என்று மனதில் நினைக்கொண்டு நிமிர அங்கு நின்ற கார்த்திக்கை பார்த்து சாரி தெரியாம..
கொஞ்சமாவது மூளை இருக்க கண்ணை பின்னாடி வச்சுக்கிட்டு வந்த இப்படிதான் எல்லாருமேலயும் இடிப்ப.பொண்ணா ஒழுங்க நடந்து வரனும்னு இல்ல.இப்பபார்த்தாலும் ஆடிக்கிட்டே இருக்க.இது ஓன்னும் உன் வீடு இல்ல.இங்க ஒழுங்க இருக்கிறதா இருந்த இரு இல்ல.உன் மூட்டமூடிச்சியைலா எடுத்துட்டுகிளம்பு.
கார்த்திக்...என்று வெவ்வேறுதிசையில் இருந்து ஹனி,பாட்டி,மதுலா கூற..ஹனி,மிஸ்டர் கார்த்திக் வார்த்தையை பார்த்து பேசுங்க.எங்களுக்கு ஓண்ணும் இங்க இருக்கனும்னு ஆசைலாம் இல்ல.எங்க அண்ணன் விஸ்வா சொன்னதாலதான் இங்க தங்க சம்மதிச்சோம். ஹலோ என்று கார்த்திக் கூற.தன் கையை மேலே உயர்த்தி நான் இன்னும்பேசி முடிக்கலை மிஸ்டர் கார்த்திக் என்று கார்த்திகை ஒரு தீப்பார்வ்வை பார்த்தாள் ஹனி.உங்க வீட்டுல இருந்த நீங்க எதுவேண்டும்னாலும் பேசலாம் என்று நினைக்காதிங்க.
இப்ப நீங்க நித்திக்கிட்ட மன்னிப்பு கேக்கனும்.அப்படி இல்லைனா நங்க இந்த வீட்டை விட்டு போய்ருவோம் என்றாள் ஹனி.வசந்தா,அம்மாடி ஹனி ஏன்மா இப்படிலா பேசுற அவன் நித்தி கிட்ட கண்டிப்பா மன்னிப்பு கேட்பான் என்றார்.
கார்த்திக்,யார் யாருகிட்ட மன்னிப்பு கேக்கிறது என்னால் யாருக்கிட்டயும் மன்னிப்பு கேக்கமுடியாது யாரையும் இங்க இருங்க னு யாரும் யாரு கால்லையும் பிடிக்கல என்று ஹனியை பார்த்து சொல்ல.ஹனியும் நீ மன்னிப்பு கேட்டே ஆகனும் என்பதை போல் பார்த்தாள்.
மதுலா,கார்த்திக் என்ன இது பிடிவாதம். நித்தி உன்ன விட சின்ன பிள்ளை நீ பெரியவன் தான மன்னிப்பு கேளு என்றாள்.நித்தி,மதுலாஅண்ணி அதலாம் வேண்டாம், தெரியம நடந்துருச்சி ஆதனால் யாரும் யாருகிட்டயும் மன்னிப்பு கேக்க வேண்டாம் என்று கண்ணில் இருந்து இதோ வந்துவிடுவேன் என்ற என்ற கண்ணிரை வராதே என்று கூறிக்கொண்டு சொல்லி முடித்தாள்.
நித்தி,ஹனி வா நம்ம மேல போலாம்.ஹனி,ஏய் என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க அவன் உன்ன திட்டுவான் நான்பார்த்துக்கிட்டுஇருக்கணும்மா.ஐய்யோ இத இதோட விடு முதல என்கூட வா என்று ஹனியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.
கார்த்திக், தன்னை மன்னிப்பு கேக்க சொன்ன மதுலா மற்றும் வசந்த பாட்டியை பார்த்து முறைத்து விட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான்.மதுலாமற்றும் வசந்த ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்து கொள்ள.மதுலா, பாட்டிமா எல்லாம் சரியாகிடும் கவலைபடாதிங்க என்று கூறினாள்.
வீட்டில் யாரும் யாரிடமும் பேசாமல் அவர் அவர் வேளையை செய்ய.நித்தியும் ஹனியும் அவங்க அறையில் இருந்து வெளியில் சாயங்காலத்துல இருந்து வரவே இல்லை.கார்த்திக்கும் அவனுடைய அறையில் இன்று நடந்ததை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தான்.
நம்ம மேல என்ன தப்பு இருக்கு காலையிலே அவங்க 2 பேரும் என்னை ட்ரைவர்னு சொன்னதுக்கு 2 அரையை விட்டுருக்கனும். சும்மா விட்டேன்ல அதான் 2 பேரும் ரொம்ப பண்ணுறாங்க.பயம் இல்லாம போச்சு என்று யோசிக்கதான்.
ஆனால் ஒரு மனம்,கோவத்துல என்ன பேசுறோம்னு தெரியம ரொம்ப பேசிட்டோம் என்று கோவம் மறைந்து அமைதிநிலையில் இருக்கும்போது உரைக்க..இன்னோரு மனம் நீ கார்த்திக் ஐ.பி.ஸ் நீ போய் மன்னிப்பு கேக்கனுமா என்று முரண்டு பிடித்தது...........