//தன் அண்ணனின் வித்து என்றறிந்தவுடன், மறுபடியும் ஆசையாக அம்முவை உச்சி முகர்ந்தவள், அரவிந்தைப் பார்க்க, அவன் இவர்களையே பார்த்திருந்தான். சற்றும் உணர்ச்சிகள் இல்லாத பார்வை.//
ஹ ஹா ஹா. இந்தப் பத்தியைப் படித்து விட்டு, அப்படி சிரித்தேன் மல்லிகா சகோ. எதனால் என்று உங்களுக்குப் புரியும். சில நகைச்சுவையாளர்களின் நினைவு வந்தது. இதைப் பார்த்தால் நீங்களும் புன்னகைப்பீர்கள் என்பது நம்பிக்கை.