இடைவிடாத சிக்கல்கள் இனிதே பிரிக்க பட்டன இந்த கதைக்கு இந்த வரிகள் தான் மிக பொருந்தும் மற்ற விளக்கங்களை விட
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
வாழ்த்துக்கள் US