காலம் கடந்த பின் ஞானம் நேசனுக்கு....
வாழுறப்போ புரியலையே.....
சில பேர் இருக்காங்க இந்த கிழவி & நேசன் மாதிரி.....
அவங்களுக்கு பிடிக்கலைனா மகன் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை மருமகள் வாழக்கூடாது.....
கதைகளில் எத்தனை வருடமானாலும் பெண்கள் மனம் மாறி வரலாம்.....
ஆனால் நிஜ வாழ்க்கையில் பெண்கள் தனியே இருந்து கால் ஊன்றி வாழ ஆரம்பித்துவிட்டால் அப்புறம் சேருறது ரொம்ப கஷ்டம்......
ரேகா கோபம் நியாயம் தான்.....
பையன் அம்மா கிட்ட போய்ட்டான்.....
அப்பா என்ன பண்ணுவாரோ.....
விகாஸ்க்கு அவர் இருக்கிறதே தெரியலை.....
So sad.....