அழகான பதிவு. மஞ்சு &தியாகு அருமையா பெற்றோர்கள். மகளின் மதை புரிந்து கொண்டு எவ்வளவு நாகரீமாக நடக்கிறார்கள். அப்படியே நம்ம கோதாவரிக்கு எதிர்மாறா குணம்.அவர்களின் வளர்ப்பா தேவியும் சோடை போகவில்லை. கோதாவரியின் மதை புரிந்து கொண்டு விலகிவிட்டாள்.
thank u so much...