Thuli kaathal keten..... 11

Advertisement

aravin22

Well-Known Member
நல்ல அம்மாவுக்கு உதாரணம் மஞ்சு,ஒரு அம்மா எப்படி பிள்ளைகளிடம் நடக்கக்கூடாது என்பதற்கு கோதாவரி உதாரணம்.


நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு, சரயு டியர்
மஞ்சும்மா, ஹ்ம்ம்................என்ன சொல்ல?
ஒரு மிகச் சிறந்த, நல்ல, மகளைப் புரிந்த, தாய்,
தியாகுப்பாவும் அப்படியே
ஒரு மிகச் சிறந்த, நல்ல, மகளைப் புரிந்த, தந்தை,
இவர்களைப் போல, எல்லோரும் குழந்தைகளை
புரிந்துணர்வோடு, மக்களை வளர்த்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும், சரயு செல்லம்?
ஹா, ஹா, சரவணன் தேவியின் பெற்றோரோடு
பேசுவது, கோதாவரி பேசியதற்கு சாரி கேட்பது, எல்லாம்
மிகவும் அருமை, சரயு டியர்
மூன்று பேரும் ஒருவர் மற்றவரை மதிப்பது,
வெகு அழகு
ஏன் மஞ்சும்மா, நீங்களே காதலித்து கல்யாணம்
பண்ணினவங்க,
உங்களுக்கு, லவ் பத்தி தெரியாதா என்ன?
தியாகுப்பா, சரவணனை ரைட் சாய்ஸ்-னு சொல்லுவது
நல்லா இருக்கு சரயு செல்லம்
தன் மனைவி பேசியது தப்புன்னு தெரிஞ்சு, மன்னிப்பு
கேட்க மூன் வரும் அசோக் குமாரப்பாவும்,
அருமையான மனிதர் தான்
ஹ்ம்ம்...................இந்த கோதாவரி அம்மா மட்டும்,
ஏன் இப்படி இருக்காங்க?
இவங்க மாறுவங்களா?
மகன் சரவணனின் வாழ்க்கையை செழிப்பாக்குவாங்களா,
சரயு டியர்?
waiting for your next lovely ud, eagerly, சரயு செல்லம்
 

Sri B

Well-Known Member
intha saravanan ah ipdi vaai vitte polamba vechutingaley kuyilamma:mad:antha devi pullaya ala vechute irukinga:mad:..manju thyagu nice couple...intha godavari amma epo than purinjuka poraangalo:confused:..nice epi kuyilamma:);):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top