பார்த்தேன், படித்தேன், துவாவிற்காக அழுதேன், அதி ரூபனை கண்டு நெகிழ்ந்தேன், மயிலுவை காறி உமிழ்ந்தேன், அஷ்மியை கண்டு மகிழ்ந்தேன், பிரசாத் குணம் கண்டு ரசித்தேன். மொத்தத்தில் தேன் தெளித்த தென்றல் ஒரு மலை தேன் என மலைத்தேன்ஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
போன அப்டேட்ல உள்ள கேள்வியாளுக்கான பதில் இந்த எபிலாக்கில் இருக்கிறது. கொஞ்சம் பெரிய பதிவு தான். வேறு கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.
அஷ்மியை நீங்க மட்டுமில்லை. நானும் மிஸ் பண்ணுவேன்.
அடுத்த கதையில் மீண்டும் சந்திப்போம் ப்ரெண்ட்ஸ்
தேன் தெளிக்கும் தென்றலாய் - 31 (1)
தேன் தெளிக்கும் தென்றலாய் - 31 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Beautiful story, so sad it's done maam. Going to miss Ashmi, prasad and everyone else. Looking forward to another great story from you. Best wishes.ஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
போன அப்டேட்ல உள்ள கேள்வியாளுக்கான பதில் இந்த எபிலாக்கில் இருக்கிறது. கொஞ்சம் பெரிய பதிவு தான். வேறு கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.
அஷ்மியை நீங்க மட்டுமில்லை. நானும் மிஸ் பண்ணுவேன்.
அடுத்த கதையில் மீண்டும் சந்திப்போம் ப்ரெண்ட்ஸ்
தேன் தெளிக்கும் தென்றலாய் - 31 (1)
தேன் தெளிக்கும் தென்றலாய் - 31 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்