சரத் ஒரே பையன்........ எல்லாமே அவங்களுக்கு தான்...... அவங்க தான் பார்க்கணும்........ அப்புறம் ஏன் இந்த தீபா கொழுத்தி போட்டுக்கிட்டே இருக்காங்க???
எவ்ளோ நல்ல பார்த்துக்குறாங்க....... இன்னும் என்ன வேணும்??? தொட்டிலில் போட்டு ஆட்டணுமா???
சரவணன் அவருக்கு பொண்ணு இல்லாத குறைக்கு ஷ்ரேயாவை பார்த்துக்குறார்....... அதுவும் ஷாப்பிங் friends
அதுக்கு ஜோடி கிடைக்கிறது தான் கஷ்டம் பல பேருக்கு........
சங்கீதா
தனக்கு கிடைத்த அனுபவம் மருமகளுக்கு யூஸ் பண்ணிக்குறாங்க....... இது தான் சரி........
அதை விட்டுட்டு எங்க மாமியாரெல்லாம் உக்கார விடமாட்டாங்கனு சொல்லிகிட்டே இருப்பதெல்லாம் ragging தான்.......
ஸ்வாதியால தன பிரச்சனை வரும்னு பார்த்தல் ஸ்வாதி மட்டுமில்லை........ மாமியாராலும் பிரச்சனை.......
சரத் கோபப்பட்டாலும் சங்கீதா பையனை சரிபடுத்திறாங்க...... அதை புடிச்சிகிட்டே தொங்கவிடுறதில்லை.......
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் தான்.......
அதை கொண்டுவரும் பெரிய பொறுப்பு மாமியார்கள் கையில் தான்.......
மருமகளையும் வீட்டில் ஒரு அங்கத்தினரா மகனோட வாழ்க்கையை பார்த்தால் பிரச்சனையே இல்லை........