சரத் திட்டுறது தப்பே இல்லை.......
பொண்ணு வந்துருக்காளே சமைப்போம்னு இல்லாமல் அதுக்கும் குத்தம் சொல்லிட்டு இருக்கு இந்த பொம்பளை.....
இப்போ அவனே கேட்டாச்சு...... மாமியாருக்கு பதில் பொண்ணு கிட்ட தான் சொல்லப்போறான்......
வீட்டுக்காரன் அம்மாவை குத்தம் சொன்ன பொண்ணுக்கு கோபம் வரும்....... அப்புறம் எங்க அவங்க சமாதானம் இருக்கிறது........
பையன் வீடோ பொண்ணு வீடோ....... கல்யாணமாகி கொஞ்ச நாளாவது வாயை மூடிக்கிட்டு இருந்தால் மட்டுமே அவங்க ரெண்டு பேர் உறவும் சரியா இருக்கும்....... இல்லைனா ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லி சண்டை போட்டு எப்போவும் ஏட்டிக்கு போட்டி தான்......
பொதுவா பையன் வீட்டில் தான் இது நடக்கும் எங்க பையனை பிரிச்சி கொண்டு போய்டுவாளோனு......
ஆனாலும் சில பெண்கள் வீட்டிலும் நடக்குது பொண்ணுக்கு பிக்கல் பிடுங்கல் இருக்க கூடாதுன்னு......
அப்போ அவங்க அம்மா அப்பா இல்லாத ஒத்த பையனை தான் பார்க்கணும்......
யாருமே இருக்கமாட்டாங்களே பொண்ணுக்கு.......